Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பேரூர் கோவில் உண்டியல் வசூல் ரூ.17 ... சித்தானந்தா கோவிலில் மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் திருட்டை தடுக்க பாதுகாப்பு வசதிகள் அவசியம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 பிப்
2014
11:02

கோவை : கோவில் திருட்டு சம்பவங்களை தடுக்க இரவு நேர பாதுகாப்பு குழு, கண்காணிப்பு கேமரா, அலாரம் போன்ற பாதுகாப்பு வசதிகளை கோவில் நிர்வாகிகள் மேம்படுத்த வேண்டும் என, போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.இதுகுறித்து கோவை மாநகர போலீசார் கூறியதாவது: கோவை மாநகர பகுதியில் ௨,௦௦௦ முதல் ௩,௦௦௦ வரை சிறிய மற்றும் பெரிய அளவிலான கோவில்கள் அமைந்துள்ளன. கடந்த சில மாதங்களில் மட்டும் ௩௦க்கும் மேற்பட்ட கோவில்களில் உண்டியல் திருட்டு, பூஜை சாமான்கள் திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளன. தொடர்ந்து நடக்கும் திருட்டு சம்பவங்களை தடுக்க, சிறிய அளவிலான கோவில்கள் அதிகம் உள்ள பகுதிகளில் இரவு நேர ரோந்து பணிகளை போலீசார் தீவிரப்படுத்தி வருகின்றனர். சிறிய அளவிலான கோவில்களில் உண்டியல் மற்றும் பொருட்கள் திருட்டு போகும் சம்பவங்கள் நடக்கிறது. இதனை தடுக்க கோவில் நிர்வாகிகள் இரவு நேரங்களில், பாதுகாப்பு குழு அமைக்கலாம். கோவிலின் வெளியே உண்டியலை வைக்காமல், கோவில் உள்ளே கான்கிரீட் அடித்தளத்தில் வைக்கலாம். கோவிலின் வெளியே பாதுகாப்பு கருதி பெரிய அளவிலான பூட்டை போடலாம். மேலும், திருடர்களுக்கு தெரியாத வகையில், கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியும், அலாரம் போன்ற பாதுகாப்பு வசதிகளை அதிகரித்தும் கோவில் திருட்டை கட்டுப்படுத்த கோவில் நிர்வாகிகள் ஒத்துழைப்பு தர வேண்டும்.இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரமடை; புரட்டாசி மாத ஐந்தாம் சனிக்கிழமை வைபவம் காரமடை அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் இன்று நடந்தது ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு செம்பு உண்டி நன்கொடையாக வழங்கப்பட்டது.நேற்று ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் நேற்று ஏலத்தில் சேலை வாங்க ... மேலும்
 
temple news
செஞ்சி: மேல்மலையனுாரில் நடக்க உள்ள அமாவாசை ஊஞ்சல் உற்சவத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலைப்பகுதிகளில் மழை பெய்து வருவ தால், பாதுகாப்பு கருதி பஞ்சலிங்கம் அருவிக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar