திருவாரூர்: திருவாரூர், தியாகராஜர் கோவில் மற்றும் விளமல் பதஞ்சலி மனோகர் கோவில்களில், இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள், நேற்று ஆய்வு மேற்கொண்டனர். இக்கோவில்களில் உள்ள கல்வெட்டு மற்றும் சிற்பங்கள் குறித்து, சென்னை வட்ட தொல்லியல் துறை கண்காணிப்பாளர் மகேஸ்வரி, அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.