Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வீரகாளியம்மன் கோயில் பூக்குழி விழா! செஞ்சி ,சாமுண்டீஸ்வரி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கணியூரில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஏப்
2014
11:04

மடத்துக்குளம் : மடத்துக்குளம் அருகே கணியூரில் மழை வேண்டி திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. பருவ மழைபொய்த்து போனதால், வறட்சி அதிகரித்து வருகிறது. பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு மிகவும் அதிகரித்துள்ளது. இதனால், மக்கள் மழை வேண்டி பல வேண்டுதல்கள், வழிபாடுகள் செய்து வருகின்றனர். மடத்துக்குளம் அருகே கணியூரில் மழைவேண்டி திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நேற்றுமுன்தினம் நடந்தது. விளைநிலங்களுக்கு மத்தியில் காலை 8.00 மணி முதல் மதியம் 12.00 மணிவரை திருவாசகம் பாடல்கள் பாடப்பட்டன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
சின்னமனூர்; சின்னமனூர் அருகே மார்க்கையன் கோட்டை ஸ்ரீ ராகவேந்திரர் கோயிலில் சுவாமியின் 405 வது ... மேலும்
 
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த தீமிதி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ.2.70 கோடி காணிக்கையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar