Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வெயிலில் காயும் வினோத சித்தர்? முத்து மாரியம்மன் கோவில் நாளை மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி பங்குனி உத்திரவிழா நிறைவு: இன்று முதல் தங்கரதப் புறப்பாடு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

16 ஏப்
2014
01:04

பழநி: பழநியில் பங்குனி உத்திர திருவிழாவிற்காக, மலைக்கோயிலில், தங்கரத தேரோட்டம் 5 நாட்கள் நிறுத்தப்பட்டிருந்தது. விழா நிறைவடைந்ததால், மீண்டும் இன்று இரவு 7:00 மணிக்கு, வழக்கம் போல் தங்கத்தேரில் சுவாமி உலா வருதல் நடக்கிறது. பழநி கோயில் பங்குனி உத்திர திருவிழா ஏப்.,7 ல் கொடியேற்றத்துடன் துவங்கி, இன்று வரை நடக்கிறது. விழாவை முன்னிட்டு, பல்வேறு வாகனங்களில், சன்னதி வீதி, கிரிவீதியில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி தெய்வானையுடன், திருவுலா நடந்தது. ஏப்., 12, திருக்கல்யாணமும், ஏப்., 13 ல் தேரோட்டமும் நடந்தது. நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு வையாபுரி குளத்தில் வாணவேடிக்கை நடந்தது. இன்று இரவு 7:00 மணிக்கு சுவாமி தங்ககுதிரை வாகனத்தில் திருவுலாவும், இரவு 10:00 மணிக்கு மேல் கொடியிறக்கமும் நடக்கிறது. இரவு 11:00 மணிக்கு தங்க குதிரை வாகனத்தில், முத்துகுமார சுவாமி, வள்ளி,தெய்வானையுடன் பெரியநாயகியம்மன் கோயிலில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். ஏப்., 11 முதல் 15 வரை நிறுத்தப்பட்ட தங்கரத புறப்பாடு, பங்குனி உத்திர திருவிழா நிறைவுபெறுவதால், மலைக்கோயிலில் வழக்கம்போல் இன்று முதல் தினமும் இரவு 7:00 மணிக்கு நடைபெறும். பழநியில் பங்குனி உத்திரவிழாவை முன்னிட்டு, நடந்த வாணவேடிக்கை நிகழ்ச்சியில் பட்டாசுகள் சீறிப்பாய பின்புறம் மின்னொளியில் மலைக்கோயில் ஜொலித்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறையில் நாளை நடைபெற உள்ள கடை முக தீர்த்தவாரி பாதுகாப்புக்கு 280 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், ஓதுவார் பயிற்சி பள்ளியை துவக்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு, மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேரின் வெள்ளோட்டம், ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், ஐப்பசி பூர பால்குட விழா நேற்று நடந்தது.காஞ்சி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை மூலம் 27 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar