ஒசூர்: ஒசூர் கோட்டை மாரியம்மன் கோயிலில் தேர்த் திருவிழா நாளை நடைபெற உள்ளது. திருவிழாவை முன்னிட்டு மாசிநாயக்கன்பள்ளி கிராமத்தில் உள்ள கோட்டை மாரியம்மன் கோயிலில் இருந்து அம்மனுக்கு புடவை, வளையல், சீர் வரிசைகள் புதன்கிழமை வந்தன. நாளை (வெள்ளிக்கிழமை) தேர்த்திருவிழா நடைபெறுகிறது.