Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சர்ச்சில் பாதம் கழுவும் நிகழ்ச்சி! படவேட்டம்மன் கரிக்கோலத்தில் வலம்: இன்று கும்பாபிஷேகம்! படவேட்டம்மன் கரிக்கோலத்தில் வலம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெருமாள் கோவில்களில் கருடசேவை, தோட்ட உற்சவம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

18 ஏப்
2014
10:04

பாலாற்றில் நடந்த நடவாவி உற்சவத்தை தொடர்ந்து, நேற்று காலை 5:00 மணிக்கு வரதராஜ பெருமாள் கோவிலிருந்து ஸ்ரீதேவி பூதேவியருடன் தங்க பல்லக்கில் சின்ன காஞ்சிபுரம் ஐயங்கார் தோட்டத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து பெருமாளுக்கு திருமஞ்சனமும், ஆராதனையும் ஊஞ்சல் சேவையும் நடந்தன. இதை தொடர்ந்து இரவு 12:00 மணிக்கு திருவாராதனம், நிவேதனம் செய்யப்பட்டது. இன்று காலை 4:30 மணிக்கு வரதராஜ பெருமாள் தளபதி விஸ்வத் சேனருடன் கோவிலுக்கு சென்று அடைந்தார். இந்த உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கருடசேவை உற்சவம்: சின்ன காஞ்சிபுரம், புஷ்பவல்லி சமேத அஷ்டபுஜம் பெருமாள் கோவிலில், ஆண்டு பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான நேற்று கருடசேவை உற்சவம் நடந்தது. கருட வாகனத்தில், அஷ்டபுஜ பெருமாள் எழுந்தருளி, முக்கிய வீதிகளில் உலா சென்று, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவு 7:00 மணிக்கு அனுமந்த வாகன உற்சவம் நடந்தது.

ஆதிகேசவப் பெருமாள்: ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில் ஆண்டு சித்திரை மாத பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் உற்சவமான, நேற்று காலை 7:00 மணிக்கு, கருட சேவை நடந்தது. கோவில் நூறுகால் மண்ட பத்தில் இருந்து புறப்பட்டு, சன்னிதி தெரு, தேரடி, ரெட்டி தெரு, காந்தி ரோடு, கோவிந்தமேட்டு தெரு, நேரு தெரு, வீராசாமி பிள்ளை தெரு, செட்டி தெரு, வன்னியர் தெரு, குயவர் தெரு, திருமங்கையாழ்வார் தெரு என, பல்வேறு தெருக்களில், ஆதிகேசவப் பெருமாள் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பங்குனி உத்திர நாளில் சிவனை கல்யாணசுந்தர மூர்த்தியாக நினைத்து விரதம் இருக்க வேண்டும். இந்த விரதம் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் உள்ள வசந்தோத்சவ மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை ஸ்ரீவாரி வசந்தோத்சவம் ... மேலும்
 
temple news
 மயிலம்; மயிலம் முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம்  ... மேலும்
 
temple news
சிவகங்கை; உருவாட்டி பெரியநாயகி அம்மன் கோயில் பங்குனி உத்திரம் தேரோட்டம் நடைபெற்றது. தேரில் சிறப்பு ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் நடைபெற்று வரும் ஆதி பிரம்மோத்ஸம் பங்குனி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar