கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சிவபெருமானை எட்டு வகையான விரதங்கள் இருந்து வழிபட்டு அவரது பரிபூரணஅருளைப்பெறலாம்.
1. சோமவார விரதம் - திங்கள் கிழமைகளில் இருப்பது2. உமா மகேஸ்வர விரதம் - கார்த்திகை பவுர்ணமியில் இருப்பது3. திருவாதிரை விரதம் - மார்கழி மாதத்தில் வருவது4. சிவராத்திரி விரதம் - மாசி மாதம் அமாவாசை தினத்தில் வருவது5. கல்யாண விரதம் - பங்குனி உத்திரத்தன்று கடைபிடிப்பது6. பாசுபத விரதம் - தைப்பூச தினத்தில் வருவது7. அஷ்டமி விரதம் - வைகாசி மாதத்தில பூர்வபட்ச அஷ்டமி தினத்தில் அனுஷ்டிப்பது8. கேதார கவுரி விரதம் - ஐப்பசி அமாவாசையை ஒட்டி (தீபாவளி தினத்தில்) இருக்கும் விரதம்.