Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வேதகிரீஸ்வரர் கோவிலில் மே 3ல் ... சமயபுரம் மாரியம்மன் கோவில் பொங்கல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெருமாள் கோவிலில் சிறுவர்கள் உழவாரப்பணி
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

28 ஏப்
2014
12:04

ஈரோடு: பெருமாள் கோவிலில், பெரியவர்களுடன் இணைந்து, சிறுவர்களும் உழவாரப்பணியில் ஈடுபட்டனர். அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களுக்கு, சுத்தம் செய்வதற்காக, தனியாக நிதி ஏதும் ஒதுக்கீடு செய்வது இல்லை. இதனால் பொதுமக்கள், பக்தர்கள் அதிகம் பயன்படுத்தாத கட்டிட பகுதியில், ஒட்டடை பிடித்தல், கோபுரங்களில் அழுக்கு, தூசு படிவதும், சுவர்களில் எண்ணெய் கரைகள் போன்றவை ஏற்படுகிறது. கோவிலை தூய்மைப்படுத்தும் பணியை, சிலர் தானாக முன் வந்து செய்கின்றனர். அதுபோல், ஈரோட்டில் உள்ள திருவரங்கன் உழவாரப்பணிக்குழு சார்பில், ஒவ்வொரு மாதமும், நான்காவது வாரஞாயிற்று கிழமை, ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் பெருமாள் கோவிலில், உழவாராப்பணி நடக்கிறது. இதில், ஐந்து வயது குழந்தை முதல், 80 வயது வரைஉள்ள ஆண், பெண் உள்ளிட்ட அனைவரும், உழவாரப்பணி செய்ய, அழைப்பு விடுச்த்துள்ளது. 101வது வாரமாக, உழவாராப்பணி நேற்று மேற்கொள்ளப்பட்டது. காலை, எட்டு முதல் மாலை, ஆறு மணி வரைபணிகள் தொடர்ந்தது. தவிர, சித்தோடு சாய்பாபா சமிதி சார்பில், பள்ளி மாணவர்கள், பத்துப்பேர், குடும் ப தலைவிகள், கோவில் உழவாரப்பணியில் ஈடுபட்டனர். ஒட்டடை அடித்தல், சுவற்றை தண்ணீர் கொண்டு கழுவி விட்டு, சுத்தம் செய்தல், கோபுரங்களில் படிந்துள்ள தூசிகளை மாணவர்கள் சுத்தம் செய்தனர். மேலும், துணி சுவைத்தல், தரையை பெருக்கி, கழுவுதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டனர். ஒவ்வொரு மாதமும், நான்காவது வாரஞாயிற்று கிழமை, இது போன்ற உழவாராப்பணி தொடர்ந்து நடைபெறும், என்று திருவரங்கம் உழவாரப்பணி குழு நிர்வாகி கணேஷ்குமார் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி; திருச்செந்துார் முருகன் கோயில் கந்த சஷ்டி விழா அக்., 22 ல் துவங்குகிறது. 27ல் சூரசம்ஹாரம் ... மேலும்
 
temple news
திருப்பதி;  தெனாலி சாஸ்திர பரிக்ஷையை வெற்றிகரமாக முடித்த பன்னிரண்டு புகழ்பெற்ற சாஸ்திர ... மேலும்
 
temple news
சென்னை; அருள்மிகு வடபழனி  ஆண்டவர் திருக்கோயிலில் செயல்பட்டு வரும் ஓதுவார் பயிற்சிப் பள்ளியில் 2025-2026 ... மேலும்
 
temple news
சிவகங்கை : திருப்புத்துார் அருகே பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயிலில் இன்று புரட்டாசி வியாழனை ... மேலும்
 
temple news
திருப்பதி;  திருமலை திருப்பதியில் தரிசனம் செய்யச் சொல்லும் மூத்த குடிமக்கள் மற்றும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar