Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆழிகுடி சாஸ்தா கோயிலில் ... பேட்டை பால்வண்ணநாதர் கோயிலில் சமய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநள்ளார் நளன் குளத்தில் மீன்கள் இறந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

05 மே
2014
02:05

காரைக்கால்: திருநள்ளார் நளன் குளத்தில் மர்மமான முறையில் மீன்கள் இறந்ததால் குளத்தில் குளிக்கசென்ற பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரைக்கால் திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வர கோவிலில் சனி பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். சனி பரிகார ஸ்தலமாக திருநள்ளார் விளங்கி வருவதால் நாள் தோறும் ஆயிரக்கணக்கிலும், வார சனிக்கிழமைகளில் சனிபகவானை தரிசிக்க பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் வருகின்றனர். இதனால் கடந்த சில வாரங்களாக சனிக்கிழமை தரிசனத்திற்காக திருநள்ளாரில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் நேற்று நளன் குளத்தில் மர்மமான முறையில் குளத்தில்  ஆயிரத்துக்கு மேற்பட்ட பெரிய மீன்கள் மற்றும் சிறிய மீன்கள்  இறந்து கிடந்ததால்.நளன் குளத்தில் நீராடி செல்லும் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுக்குறித்து கோவில் நிர்வாக அதிகாரி ராஜராஜவீரசாமி கூறுகையில்.சனி பகவான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் நளம் குளத்தில் குளிப்பதற்காக தினம் தண்ணீரை ஊழியர்கள் சுத்தம் செய்கின்றனர்.தினம் 20 மணிநேரம் மோட்டார் மூலம் தண்ணீரை சுத்தம் செய்யப்படுகிறது.நேற்று அதிகாலையில் மழைபொய்ந்ததால் குளத்தில் உள்ள மீன்கள் வெப்பம் தாங்கமால் மீன்கள் இறந்துள்ளது. இறந்த மீன்களை ஊழியர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுகின்றனர். மேலும் நளம் குளத்தில் உள்ள பழைய தண்ணீரை அகற்றிவிட்டு புதிய தண்ணீரை விடப்படும் என்று தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சானூர்; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் சிறப்பாக நடைபெற்று வந்த பிரம்மோற்சவம் கொடி ... மேலும்
 
temple news
புது டில்லி;  தலைநகர் டில்லியில் முகாமிட்டுள்ள, சிருங்கேரி ஸ்ரீசாரதா பீட ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ விதுசேகர ... மேலும்
 
temple news
அயோத்தி: உத்தர பிரதேசத்தில், பிரமாண்ட ராமர் கோவிலில் காவி கொடி ஏற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா ... மேலும்
 
temple news
சென்னை: ‘‘பாரதம் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு உடையது. நாடு முழுதும், கலியுக தேதியிட்ட, 905 கல்வெட்டுகள் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது.ரிஷிவந்தியத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar