Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆழிகுடி சாஸ்தா கோயிலில் ... பேட்டை பால்வண்ணநாதர் கோயிலில் சமய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநள்ளார் நளன் குளத்தில் மீன்கள் இறந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

05 மே
2014
02:05

காரைக்கால்: திருநள்ளார் நளன் குளத்தில் மர்மமான முறையில் மீன்கள் இறந்ததால் குளத்தில் குளிக்கசென்ற பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரைக்கால் திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வர கோவிலில் சனி பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். சனி பரிகார ஸ்தலமாக திருநள்ளார் விளங்கி வருவதால் நாள் தோறும் ஆயிரக்கணக்கிலும், வார சனிக்கிழமைகளில் சனிபகவானை தரிசிக்க பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் வருகின்றனர். இதனால் கடந்த சில வாரங்களாக சனிக்கிழமை தரிசனத்திற்காக திருநள்ளாரில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் நேற்று நளன் குளத்தில் மர்மமான முறையில் குளத்தில்  ஆயிரத்துக்கு மேற்பட்ட பெரிய மீன்கள் மற்றும் சிறிய மீன்கள்  இறந்து கிடந்ததால்.நளன் குளத்தில் நீராடி செல்லும் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுக்குறித்து கோவில் நிர்வாக அதிகாரி ராஜராஜவீரசாமி கூறுகையில்.சனி பகவான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் நளம் குளத்தில் குளிப்பதற்காக தினம் தண்ணீரை ஊழியர்கள் சுத்தம் செய்கின்றனர்.தினம் 20 மணிநேரம் மோட்டார் மூலம் தண்ணீரை சுத்தம் செய்யப்படுகிறது.நேற்று அதிகாலையில் மழைபொய்ந்ததால் குளத்தில் உள்ள மீன்கள் வெப்பம் தாங்கமால் மீன்கள் இறந்துள்ளது. இறந்த மீன்களை ஊழியர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுகின்றனர். மேலும் நளம் குளத்தில் உள்ள பழைய தண்ணீரை அகற்றிவிட்டு புதிய தண்ணீரை விடப்படும் என்று தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி பெருமாள் கோவில் சித்திரை மாத பிரம்மோத்சவம், கடந்த 13ம் தேதி ... மேலும்
 
temple news
பொன்னேரி; பொன்னேரி, திருவாயற்பாடி சவுந்தர்யவல்லி தாயார் சமேத கரிகிருஷ்ண பெருமாள் கோவில் பிரம்மோற்சவ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவப்பெருமாள் கோவில் மற்றும் பாஷ்யகார ஸ்வாமி கோவில் உள்ளது. கடந்த, ... மேலும்
 
temple news
திருநீர்மலை; பல்லாவரத்தை அடுத்த திருநீர்மலையில், பிரசித்திபெற்ற ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வர பகாவன் கோவிலில் விடுமுறை நாட்கள் என்பதால் ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar