Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திண்டிவனம் லக்ஷ்மி நரசிம்மர் கோவில் ... சிவன்மலை கும்பாபிஷேகம் விழா நடத்த ஆலோசனை! சிவன்மலை கும்பாபிஷேகம் விழா நடத்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தில்லைக்காளியம்மனுக்கு காப்புக் கட்டி வைகாசி பெருவிழா துவக்கம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

21 மே
2014
11:05

சிதம்பரம்: சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோவிலில் வைகாசிப் பெருவிழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு அம்மனுக்கு காப்புக்கட்டும் உற்சவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மன் தரிசனம் செய்தனர். பிரசித்திப் பெற்ற சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோவிலில் வைகாசிப் பெருவிழா 19ம் தேதி துவங்கி வரும் 31ம் தேதி வரை நடக்கிறது. இதனையொட்டி நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு  தில்லைக் காளியம்மனுக்கு காப்புக்கட்டி உற்சவம் துவங்கியது. இதனைöயொட்டி நேற்று முன்தினம் மாலை தில்லைக்காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். காப்புக்கட்டும் உற்சவத்தையொட்டி சிறப்பு தீபாராதனைகள் நடந்தது.

பின்னர் கோவில் பூசாரிகள், தில்லைக்காளியம்மன் வலது கையில் காப்புக்கட்டினார்கள். அப்போது பக்தர்கள் பயப்பக்தியுடன் அம்மன் தரிசனம் செய்தனர். பின்னர் அம்மன் புறப்பாடு நடந்தது. இதில் சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த ஆயிரகனக்கான பக்தர்கள் பங்கேற்றனர். வைகாசி பெருவிழாவையொட்டி தில்லைக்காளியம்மனுக்கு தினம் சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் செய்யப்பட்டு, அம்மன் புறப்பாடு நடக்கிறது. 5ம் நாள் உற்சவமான தெருவடைச்சான், 9ம் நாள் உற்சவமான திருத்தேர், 10ம் நாள் தில்லைக்காளி அம்மன் சிவப்பிரயை தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி <உற்சவம் போன்றவை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் முருகன், கோவில் அர்ச்சகர்கள், பூசாரிகள் ஆகியோர் செய்கிறார்கள்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில், சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித்தேரில் ... மேலும்
 
temple news
மதுரை: தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலில், சிவலிங்கத்தை தழுவி, தரிசிக்க சூரியக்கதிர்கள் துவாரங்கள் ... மேலும்
 
temple news
 டேராடூன்: உத்தரகண்டில் உள்ள கங்கோத்ரி, யமுனோத்ரி, பத்ரிநாத், கேதார்நாத் ஆகிய நான்கு கோவில்களில் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் ஓய்வு கூடம் முன்பு டூவீலர்களை நிறுத்தி ஆக்கிரமித்து உள்ளதால், பக்தர்கள் ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, ஜமீன் ஊத்துக்குளி மாகாளியம்மன் கோவிலில் கடந்த, 24ம் தேதி சக்தி கும்பம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar