Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கனி மாற்று ... சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் தேர் திருவிழா சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் தேர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதி பாதயாத்திரை தரிசனம் மீண்டும் துவக்கம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

31 மே
2014
11:05

திருப்பதி: திருமலையில், சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில், பாதயாத்திரை தரிசனத்தை (திவ்ய தரிசனம்) ரத்து செய்ய, தேவஸ்தானம் ஆலோசனை மேற்கொண்டது. எனினும், நேற்று, பாதயாத்திரை தரிசனம் வழக்கம்போல் அனுமதிக்கப்படும் என, தேவஸ்தானம் அறிவித்தது. திருமலையில், நேற்று, அறங்காவலர் குழுக் கூட்டம் நடந்தது. கூட்டம் முடிவில், அறங்காவலர் குழுத் தலைவர் பாபி ராஜு கூறியதாவது: கோடையில் தண்ணீர் தட்டுப்பாட்டை தீர்க்க, திருப்பதியில் இருந்து, தினமும் குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட உள்ளது. இதற்கு, 86 லட்சம் ரூபாய் செலவில், குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன. பாதயாத்திரை தரிசனம் வழக்கம் போல் தொடரும். லட்டு தட்டுப்பாட்டை சமாளிக்க, கூடுதலாக, ஒப்பந்த ஊழியர்கள் 130 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2013 - -14ல், தலைமுடி காணிக்கை விற்பனை மூலம், 239.68 கோடி ரூபாய், வருமானம் கிடைத்துள்ளது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

தலை முடி வருமானம் 239 கோடி: 
ஐதராபாத்:2013-14ம் நிதியாண்டில் தலை முடியை ஏலத்தில் விடுத்ததன் மூலம் சுமார் 239 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு 205 போனதாகவும். தற்போது 34 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது என கோவில் அதிகாரி கே.பாபிராஜூ தெரிவித்துள்ளார். மேலும் வைகுண்டம் காம்ப்ளக்சில் உள்ள அனைத்து கம்பார்ட் மென்டுகளிலும் 108 இன்ஞ் அளவுள்ள டி.விக்கள் அமைக்க நிர்வாக குழு கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இந்தியாவில் தற்போதுள்ள பதட்டமான சூழ்நிலை சுமுகமாக முடிவுக்கு வரவேண்டும் என்ற பிரார்த்தனையை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே கோனேரிராஜபுரத்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி, ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; வெள்ளியங்கிரி மலையில், சித்ரா பவுர்ணமி தினமான ஆயிரக்கணக்கான பக்தர்கள், வெள்ளியங்கிரி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; அரும்பார்த்தபுரம் செங்கழுநீர் அம்மன் கோவிலில் உள்ள அஷ்ட புஜ மகா காளியம்மனுக்கு, பால்குடம் ... மேலும்
 
temple news
அனுப்பர்பாளையம்; திருப்பூர், அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற அருள்மிகு கோவர்த்தனாம்பிகை உடனமர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar