கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
திருநெல்வேலி-திருச்செந்தூர் பாதையில் ஸ்ரீவைகுண்டத்தில் கைலாச நாதர் கோயிலில் சனி பகவானின் அம்சமாக ஈசன் விளங்குகிறார். இவரை வழிபட சனி பகவானால் ஏற்படும் தோஷங்கள், தடைகள் நீங்கி, திருமணம் நடைபெறும். இழந்த சொத்துக்களை மீண்டும் பெறலாம்.