Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவன்மலை கோவிலில் பக்தர்கள் அவதி! ராம சகோதரர்களை போல் வாழ வேண்டும்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோயில் பாக்கியை வசூலிக்க முடிவு: அறநிலையத்துறை அமைச்சர் தகவல்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜூன்
2014
12:06

திருநெல்வேலி: தமிழகம் முழுவதும் அறநிலையத்துறை கோயில்களுக்கு குத்தகை பாக்கி வைத்திருப்போர் மீது கடும் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக வரும் சட்டசபை கூட்டத்தொடரில் முடிவெடுக்கப்படுகிறது என அறநிலையத்துறை அமைச்சர் செந்தூர்பாண்டியன் தெரிவித்தார். நெல்லையப்பர் கோயிலில் நடந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அமைச்சர் கூறியதாவது: நெல்லையப்பர் கோயிலில் கடந்த 2004ல் கும்பாபிஷேகம் நடந்தது. 12 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2016ல் கும்பாபிஷேகம் நடத்தப்படவேண்டும். அதற்கான பணிகள் விரைவில் துவக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நெல்லையப்பர் கோயிலில் குத்தகை பாக்கி 5.5 கோடி உள்ளது. பாக்கி வைத்துள்ளவர்களின் பட்டியலை அறிவிப்பு பலகையில் வைத்ததன் மூலம், தற்போது இரண்டு கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. இது போல தமிழகம் முழுவதும் அனைத்து அறநிலையத்துறை கோயில்களுக்கும் தரவேண்டிய குத்தகை பாக்கியை அதிரடியாக வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் சட்டசபை கூட்டத்தொடரில் இதற்கான முடிவுகள் எடுக்கப்பட உள்ளன என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோஷ்டாஷ்டமி  என்பது பசுக்களைப் போற்றி வழிபடும் நாளாகும். கார்த்திகை மாத வளர்பிறை அஷ்டமி திதியில் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் வள்ளி தெய்வானை சமேத முருகன் சுவாமி சிலைகள் ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில், கந்தசஷ்டி பெருவிழாவின் இறுதி ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், சோழர் காலத்தைச் சேர்ந்த 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிற்பங்கள் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவில் திருக்கல்யாண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar