Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சித்திரைகட்டி எல்லம்மாள் கோவிலில் ... அறநிலைய துறை பணியாளர் நியமனத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தாயன்பை உலகுக்கு உணர்த்தும் சமர்ப்பணம் நாடகம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2014
12:06

சென்னை: தாயன்பை விளக்கும் வகையில், சமர்ப்பணம் நாடகத்தின் அரங்கேற்றம், சென்னை நாரதகான சபாவில் நடக்க உள்ளது. சென்னை, ஆர்.ஏ.புரம் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன்; பிரபல ஆடிட்டர். அவர் ஜே.பி., கிரியேஷன்ஸ் நிறுவனத்தை துவக்கி, அதன் சார்பில், சமர்ப்பணம் எனும் பெயரில், நாடகம் ஒன்றை தயாரித்துள்ளார். ஆழ்வார்பேட்டை பகுதி, நாரத கான சபாவில், வரும் ௧௩ம் தேதி, மாலை ௬:௩௦ மணிக்கு, அந்த நாடகம் மேடையேற உள்ளது. இதுகுறித்து அவர் கூறியதாவது: இந்த உலகத்தில் உள்ள அனைத்து கடவுள்களுக்கும், பிள்ளை இருக்கிறதா என்பது தெரியாது. ஆனால், எல்லா பிள்ளைகளுக்கும் கடவுள் உண்டு, அம்மாவின் வடிவத்தில், என்று சொல்வர். அந்த கருத்தை மையமாக வைத்து, என் தாயின் நினைவாக, அவரது அன்பை விளக்கும் வகையில், இந்த நாடகத்தை தயாரித்துள்ளேன். முதுமையில் பெற்றோரை அரவணைத்து அன்பு காட்டும் அனைத்து இளைய தலைமுறையினருக்கும், இந்த நாடகம் சமர்ப்பணமாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், யாக சாலை பூஜையுடன் இன்று துவங்குகிறது.கடலுார் ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை காளியம்மன் கோயில் திரு விழாவில் சவுந்தரராஜப் பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar