Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செஞ்சி மகாதேவிமங்கலத்தில் ... நவக்கிரகங்களுக்கு கும்பாபிஷேகம் ! நவக்கிரகங்களுக்கு கும்பாபிஷேகம் !
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பல்லிப்பாக்கம் கோவில் கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

05 ஜூலை
2014
02:07

திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த பல்லிப்பாக்கம் கிராம பழ மையான காமாட்சி அம்பாள் சமேத கைலாசநாதர் கோவில் புனரமைப்பு செய்து மகா கும்பாபி ஷேகம் நடந்தது.இதையொட்டி கடந்த 30ம் தேதி கணபதி பூஜையுடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது. 2 ம் தேதி நான்காம் கால பூஜைகள், பூர்ணாஹூதியை தொடர்ந்து 9.30 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. சுவாமி, அம்பாள் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் மற்றும் பரிவாரமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் நடந்து சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. மாங்காடு காமாட்சியம்மன் தலைமை அர்ச்சகர் ரவி சிவாச்சாரியார், பெருநகர் பிரம்மபுரீஸ்வரர் கோவில் பிரதான ஸ்தானிகர் பாலாஜி வாமதேவ சிவாச்சாரியார், கூவம் தேவசேனாபதி குருக்கள், மாங்காடு கார்த்திகேய சிவாச்சாரியார் உள்ளிட்ட குழுவினர் யாகசாலை பூஜைகளை செய்தனர். மாலை 5.30 மணிக்கு, விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பல்லிப்பாக்கம் கைலாசநாதர் கோவிலுக்கு வருகை தந்தார். கோவில் சார்பில் பூரணகும்பம் அளிக்கபட்டது. கிராம மக்கள் விஜயேந்திரரை ஊர்வலமாக கோவிலுக்கு அழைத்து சென்றனர். சுவாமி தரிசனம் முடிந்த பின், மண்டபத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கி பேசினார். இரவு 7 மணிக்கு திருக்கல்யாணம், வீதியுலா நடந்தது. விழா ஏற்பாடுகளை விழா குழுவினர், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரமடை; புரட்டாசி மாத ஐந்தாம் சனிக்கிழமை வைபவம் காரமடை அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் இன்று நடந்தது ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு செம்பு உண்டி நன்கொடையாக வழங்கப்பட்டது.நேற்று ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் நேற்று ஏலத்தில் சேலை வாங்க ... மேலும்
 
temple news
செஞ்சி: மேல்மலையனுாரில் நடக்க உள்ள அமாவாசை ஊஞ்சல் உற்சவத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலைப்பகுதிகளில் மழை பெய்து வருவ தால், பாதுகாப்பு கருதி பஞ்சலிங்கம் அருவிக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar