Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செம்பியன்மாதேவி கோவில்களில் ... கள்ளக்குறிச்சி ஐயப்பன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பன்னிரு திருமுறை உரை அரங்கேற்றம் நிறைவு விழா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2014
12:07

சிதம்பரம்: தருமையாதீனம் சார்பில் சிதம்பரத்தில் 3 நாட்கள் நடந்த பன்னிரு திருமுறை உரை வெளியீட்டு நிறைவு நாள் விழா நேற்று முன்தினம்  நடந்தது. நாகை மாவட்டம், மயிலாடுதுறை தருமையாதீனம் மடம் சார்பில் பன்னிரு திருமுறை உரை வெளியீட்டு அரங்கேற்றம் விழா கடந்த 6ம் ÷ ததி துவங்கியது. நிறைவு விழாவில் கலெக்டர் சுரேஷ்குமார் பங்கேற்றார். விழாவையொட்டி, திருமுறை கலாநிதி திருப்பந்தாள் முத்து கந்தசாமி, ÷ தசிக ஓதுவார் திருமுறை இன்னிசை நடந்தது. திருக்குவளை தியாகராஜ சுவாமி தேவஸ்தான ஸ்ரீமத் திருஞான சம்பந்த தம்பிரான் சுவாமிகள் வர÷ வற்புரையாற்றினார். சைவ சித்தாந்த புலவர் ஞானஸ்கந்த தீட்சிதர் தலைமையுரையாற்றினார். தருமபுரம் ஆதீனம் 26வது குருமகா சந்நிதானம்  சண்முக தேசிக ஞானசம்மந்த பரமாச்சாரிய சுவாமிகள், வேளக்குறிச்சி ஆதீனம் 18வது குருமகா சந்நிதானம் சத்திய ஞான மகாதேவ பிரமாச்சாரிய  சுவாமிகள் ஆகியோர் ஆசியுரை வழங்கினர். திருப்பனந்தாள் ஸ்ரீ காசி திருமட இணை அதிபர் சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள், சிதம்பரம் மவுன  தேசிக மடாலயம் மவுன சுந்தரமூர்த்தி சுவாமிகள், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் பாடசாலை முதல்வர் பிச்சை குருக்கள், திருப்பரங்குன்றம்  ஸ்கந்தகுரு பாடசாலை முதல்வர் ராஜா பட்டர், மயிலாடுதுறை வேதபுரம் சிவகாம பாடசாலை முதல்வர் சுவாமிநாத சிவாச்சாரியார், மதுரை விஜய ராகவன், தியாகராஜன், ஆலவாய் அண்ணல் அறக்கட்டளை மாணிக்கவாசகம், பாலகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். தொழில் அதிபர் சுவேதகுமார் நன்றி கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேட்டுப்பாளையம்; புரட்டாசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் நடந்த ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தருமபுரம் ஆதீனம் ஆயுள் ஹோமம் மற்றும் ருத்ரா அபிஷேகம் செய்து ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம், ராம ஏகாதசியை முன்னிட்டு, பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி பக்தர்கள் ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் ஏகாதசி திதியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar