Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெரியகுளம் கவுமாரியம்மனுக்கு ... சிதிலமடைந்து வரும் சஞ்சீவிராயர் கோவில்! சிதிலமடைந்து வரும் சஞ்சீவிராயர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சதுரகிரிமலையில் ஆடி அமாவாசை: மது, பாலிதீன் தவிர்க்க அறிவுறுத்தல்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2014
10:07

ஸ்ரீவில்லிபுத்தூர் : “ஆடி அமாவாசை விழாவன்று சதுரகிரி மலை கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் மது, பாலிதீன் பைகள் போன்றவைகளை கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும்,” என மாவட்ட வன பாதுகாவலர் அசோக்குமார் தெரிவித்தார். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழவிற்கு, ஜூலை 25, 26 ம் தேதிகளில் பல்வேறு மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர். இக்கோயில் மேற்கு தொடர்ச்சி மலையான ஸ்ரீவில்லிபுத்தூர் சாம்பல் நிற அணில்கள் சரணலாய பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஏழு கிலோ மீட்டர் மலையின் மேல் நடந்து செல்ல வேண்டியதுள்ளது. இவ்வாறு செல்லும் பக்தர்களால் வன விலங்குகளுக்கும், வனத்திற்கும் எவ்வித பாதிப்பு ஏற்படாதவாறு இருக்கவும், பக்தர்கள் சிரமமின்றி கோயிலுக்கு சென்று வர செய்யப்பட வேண்டியவைகள் குறித்த ஆலோசனை கூட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் மாவட்ட வன பாதுகாவலர் அலுவலகத்தில் நடந்தது. கோயில் செயல் அலுவலர் குருமூர்த்தி, வத்திராயிருப்பு இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், வனச்சரகர் பால்பாண்டியன் , தீயணைப்பு துறையினர், தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய மாவட்ட வனப்பாதுகாவலர் அசோக்குமார்,“தற்போது கடும் வறட்சி நிலவுவதால் பக்தர்களுக்கு தேவையான தண்ணீர் வசதி ஏற்படுத்தப்படும். இரவில் வரும் பக்தர்கள் டார்ச் லைட் கொண்டு வர வேண்டும். வனப்பகுதியில் கோயிலை தவிர மற்ற இடங்களில் ஜெனரேட்டர் வைக்க அனுமதியில்லை. வனப்பகுதியில் மது, பீடி, சிகரெட், உட்பட எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு வரக்கூடாது. பிளாஸ்டிக் பைகளில் பொருட்கள் கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும் ,” என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வேடசந்தூர்; வேடசந்தூர் தேவிநாயக்கன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத்தை முன்னிட்டு ஊர் மக்கள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
அன்னூர்; குமரன் குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேரோட்டத்தில் பல ஆயிரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar