Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கண்ணீஸ்வரமுடையார் கோயிலில் நந்தி ... ஆடி அமாவாசைக்காக ரூ.25 லட்சத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கன்னிமார்கோயில் ஊரணி கரை சேதம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2014
12:07

தேவதானப்பட்டி : வரதராஜ்நகர் அருகே உள்ள கன்னிமார்கோயில் ஊரணி கரை மற்றும் தடுப்பு சுவரின் அடிப்பாகம் சேதமடைந்துள்ளதால் மழைக் காலங்களில் நீர் தேக்கி வைக்க முடியவில்லை. பெரியகுளம் தாலுகா, வரதராஜ்நகர் அருகே குள்ளப்புரம் கன்னிமார் கோயில் ஊரணி உள்ளது. ஊரணியின் மேற்கு பகுதியில் பெய்யும் மழைநீர் இங்கு தேங்குறது. இந்த ஊரணியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் தடுப்பு சுவர் கட்டப்பட்டது. ஊரணியில் தேங்கிய மழை நீர் இப்பகுதியின் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி வந்தது. விவசாய கிணறுகளுக்கு நீரூற்று கிடைத்தது. ஊரணியை மையப்படுத்தி 200 ஏக்கரில் விவசாயப் பணிகள் நடந்தது. கடந்த மூன்றாண்டுகளுக்கு முன் ஊரணியின் வடக்கு கரையில் அரிப்பு ஏற்பட்டது. மேலும் தடுப்பு சுவரின் அடிப்பாகம் சேதமடைந்து ஓட்டை விழுந்தது. மழைக்காலங்களில் வரும் நீர் ஓட்டை வழியாக வெளியேறியது. ஊரணியில் தண்ணீரை தேக்கி வைக்க முடியவில்லை. தொடர்ந்து வறட்சி நிலவுவதாலும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டது. விவசாய கிணறுகளும் வறண்டு விட்டன. விளை நிலங்கள் வானம் பார்த்த பூமியாக மாறிவருகிறது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பயனாளிகள் இந்த ஊரணியை தூர்வாரினர். மழை நீர் சேமிப்பு திட்டத்தை வலியுறுத்தும் மாவட்ட நிர்வாகம் இந்த கன்னிமார் கோயில் ஊரணியின் கரை மற்றும் தடுப்பு சுவரின் அடிப்பாகத்தை சரி செய்து மழைநீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சபரிமலை; ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. இன்று முதல் ஓராண்டு ... மேலும்
 
temple news
சிவகங்கை; உலகப் புகழ்பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; திருச்செந்துார் முருகன் கோவிலில், நேற்று முன்தினம் ஒரே நாளில், 1.20 லட்சம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.மங்கலம்; ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவிலில், சதுர்த்தி விழா இன்று காலை ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே, ஆயிரம் ஆண்டுகள் பழமையான மகாவீரர் சிற்பத்தை, அந்த மாவட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar