திருவாடானை : திருவடிமதியூர் மாரியம்மன், எஸ்.பி.பட்டினம் அருகே காளியம்மன் கோயில் திருவிழா நடந்தது. காப்பு காட்டி விரதமிருந்த ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு காவடி எடுத்தும், பூக்குழி இறங்கியும் தங்களது @நர்த்திகடன்செலுத்தினர். பக்தர்கள் ஏராளமா@னார் பங்@கற்றனர்.