Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கரூர் ஆடிப்பெருக்கு அன்னதானம்! நிலக்கோட்டை விளக்கு பூஜை!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் நடை பாதை பணி ஆய்வு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஆக
2014
12:08

தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோவில் அருகே, நடை பாதை அமைக்கும் பணியை, கலெக்டர் சுப்பையன் ஆய்வு செய்தார். தஞ்சாவூர், கல்லணை கால்வாயில் தூர்வாரும் பணிகள் நடந்து வருகிறது. கல்லணை கால்வாய், 20 கண் பாலம் மற்றும் கோரிகுளம் பகுதிகளில், தூர்வாரும் பணிகளை, கலெக்டர் சுப்பையன் ஆய்வு செய்தார். பின், அவர் கூறியதாவது: கல்லணை கால்வாயில், 109 பணிகள், 5.32 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்று வருகிறது. அனைத்து பணிகளும் முடியும் நிலையில் உள்ளது. பிரகதீஸ்வரர் கோவிலிருந்து, காந்திஜி சாலை இர்வின் பாலம் வரை கல்லணை கால்வாய் இருபுறமும் நடைபாதை அமைக்கும் பணி, 1.28 கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வருகிறது. இந்த பணிகளை விரைந்து முடிக்க, பொது பணித்துறை அலுவலர்களுகு உத்தரவிடப்பட்டுள்ளது.கைப்பிடி சுவர், கிரில் அலங்கார மின்விளக்குகள், அமரும் இருக்கைகளுடன் நடைபாதை அமைக்கும் பணி விரைவாக
நடைபெற்று வருகிறது. பணிகள் முடிவடைந்ததும், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும். இவ்வாறு தெரிவித்தார். ஆய்வின் போது கல்லணை கால்வாய் செயற் பொறியாளர் கலியராஜ், உதவி செயற்பொறியாளர் மாதவன், உதவிப் பொறியாளர் கார்த்திகேயன், மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சபரிமலை : சித்திரை மாத பூஜை, விஷு கனி தரிசனத்திற்காக சபரிமலை கோவில் நடை இன்று ஏப்., 11 மாலை 5:00 மணிக்கு ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், நேற்று அம்மன் ஊஞ்சல் உற்சவம், ஸ்ரீ லலிதா திரிசதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், பக்தர்கள் ... மேலும்
 
temple news
செஹோர்: மத்திய பிரதேசத்தில் மதச்சடங்கின் ஒரு பகுதியாக நர்மதை ஆற்றில், 11,000 லிட்டர் பால் கொட்டப்பட்டது, ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜைகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar