Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அமிர்தசரஸ் பொற்கோவில்! மணப்பந்தல் காண வாராயோ!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஏழு தடவை வந்தா கெட்டி மேளம் கொட்டும்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஆக
2014
02:08

ஏழுமுறை புனர்பூச நட்சத்திரத்தன்று தரிசிப்பவர்களின் தோஷம் போக்கி மணவாழ்வு அளிக்கும் கோதண்டராமர் சென்னை அருகிலுள்ள பெருமுடிவாக்கத்தில் கோயில் கொண்டிருக்கிறார்.

அயோத்தி மன்னர் தசரதர் பிள்ளை வரம் வேண்டி புத்திரகாமேஷ்டி யாகம் நடத்தினார். யாககுண்டத்தில் கிடைத்த பாயசத்தை அவரது மனைவியரான கோசலை, கைகேயி, சுமித்ரை ஆகியோர் பங்கிட்டு அருந்தினர். அதன் பயனாக கோசலைக்கு ராமரும், கைகேயியிக்கு பரதரும், சுமித்ரைக்கு லட்சுமணர், சத்ருக்கனரும் பிறந்தனர். ராமருக்கு பட்டம் கட்ட நாள் குறித்தார் தசரதர். ஆனால், கைகேயி தன் பிள்ளை பரதனுக்கு பட்டம் சூட்டவும், ராமனை வனவாசம் அனுப்பவும் கணவரிடம் வரம் பெற்றாள். அதன் காரணமாக ராமர் காட்டுக்கு மனைவி சீதை, தம்பி லட்சுமணருடன் புறப்பட்டார். அங்கு, இலங்கை மன்னன் ராவணனால் சீதை சிறையெடுக்கப்பட்டாள். பின் அனுமன் உள்ளிட்டவானரங்களின் உதவியுடன் ராமர், ராவணனை வதம் செய்து சீதையை மீட்டார். மீண்டும் பட்டாபிஷேகத்திற்காக அயோத்தி புறப்பட்ட ராமர், பெருமுடிவாக்கம் என்னும் இத்தலத்தின் வழியாகச் சென்றார். அதன் அடிப்படையில் ராமருக்கு இங்கு கோயில் அமைக்கப்பட்டது. பெருமுடி என்பதற்கு கிரீடம் என்பது பொருள். முற்காலத்தில் இத்தலம் மகுடாபிஷேகம் என வழங்கப்பட்டு வந்தது. 1897ல் ரங்கசாமி அய்யங்காரால் தற்போதுள்ள கோயில் அமைக்கப்பட்டது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar