Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மகாலிங்கபுரம் அய்யப்பன் கோவில் ... விநாயகர் சதுர்த்திக்கு தற்காலிக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு தடை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஆக
2014
01:08

சென்னை : ரசாயன வர்ணம் பூசப்பட்ட, விநாயகர் சிலைகள், நீர் நிலைகளில் கரைக்க, அனுமதி இல்லை என, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர், ஸ்கந்தன் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: சுற்றுச்சூழல் பாதுகாப்பில், தமிழகம் சிறந்த மாநிலமாக உள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில், மக்களுக்கும் மிகப்பெரிய கடமை உள்ளது. நீர் நிலைகள், நம் குடிநீர் ஆதாரமாக உள்ளன. நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில், விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடும் போது, பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்: களிமண்ணால் செய்யப்பட்டது, சுடப்படாதது, எவ்வித ரசாயனக் கலவையும் அற்றது, கிழங்கு மாவு மற்றும் மரவள்ளிக் கிழங்கில் இருந்து தயாரிக்கப்பட்டது, ஜவ்வரிசி தொழிற்சாலை கழிவு போன்ற, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே,நீர் நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்படும். ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை, நீர் நிலைகளில் கரைக்க, அனுமதிக்கப்பட மாட்டாது. விநாயகர் சிலைகளை, மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்ட இடங்களில் மட்டும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி, கரைக்க அனுமதிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட கலெக்டர், போலீஸ் எஸ்.பி., மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், ஆகியோரை அணுகலாம். இவ்வாறு, ஸ்கந்தன் தெரிவித்துள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவர் பெருமாள் கோவில் சித்திரை பிரம்மோத்சவ விழாவில் இன்று மோகினி ... மேலும்
 
temple news
நாகர்கோவில்; சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் ... மேலும்
 
temple news
சித்திரை வளர்பிறை தசமியில் வாசவி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. ஒருமுறை திருக்கயிலாயத்தில் ... மேலும்
 
temple news
மதுரை; சித்திரை திருவிழாவின் ஏழாம் நாளான நேற்று சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் நந்திகேஸ்வரர், யாளி ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா 5ம் நாளான நேற்று 63 நாயன்மார்களுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar