Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கெங்கையம்மன் கோவில் கூழ்வார்த்தல் ... 10 அடி உயர ஆஞ்சநேயர் குன்றத்தில் கற்சிலை தயார்! 10 அடி உயர ஆஞ்சநேயர் குன்றத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சீனிவாச பெருமாள், அம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

12 செப்
2014
11:09

கடம்பத்துார் : கடம்பத்துாரில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி உடனுறை சீனிவாச பெருமாள் கோவிலில் நேற்று, மகா சம்ப்ரோக்ஷணம் நடந்தது. கடம்பத்துாரில், 130 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீதேவி பூதேவி உடனுறை சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. ௨௦ லட்சம் ரூபாய் செலவில் அங்கு திருப்பணிகள் நடந்தன. ௬௦ ஆண்டுகளுக்கு பின் நேற்று மகா சம்ப்ரோக்ஷணம் நடந்தது.அதை முன்னிட்டு, நேற்று முன்தினம் காலை, 9:00 மணிக்கு, கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சிகள் துவங்கின. அதன்பின், மாலை, 4:00 மணிக்கு, முதல் கால யாகசாலை பூஜை நடந்தது.அதன்பின், நேற்று காலை, 5:30 மணிக்கு, இரண்டாம் கால யாகசாலை பூஜையும், பின்னர் மகா பூர்ணாஹூதியும் நடந்தது. காலை, 8:40 மணிக்கு, மகா சம்ப்ரோக்ஷணம் நடந்தது.பின், காலை, 10:00 மணிக்கு, திருக்கல்யாணமும், மாலை சுவாமி மலர் அலங்காரத்தில் திருவீதி உலாவும் நடந்தது.இன்று மாலை, 4:00 மணிக்கு, விடையாற்றி உற்சவம் நடைபெறும்.

* திருவள்ளூர் நகராட்சி புங்கத்துாரில், திருமாலி அம்மன், வேம்புலி அம்மன் கோவில் புதிதாக கட்டப்பட்டு உள்ளது. இக்கோவிலில், கணபதி, கங்கையம்மன், சப்த கன்னிகள் ஆகியோருக்கும், தனித்தனி சன்னிதிகள் அமைக்கப்பட்டு உள்ளன.திருப்பணிகள் முடிவடைந்த நிலையில், கும்பாபிஷேக விழா, கடந்த, 9ம் தேதி காலை, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. மாலை, அங்குரார்ப்பணம், முதல் கால யாக பூஜையுடன், தீபாராதனையும் நடந்தது.நேற்று முன்தினம், இரண்டாம் கால யாக பூஜை, பூர்ணாஹூதியும்; மாலையில், தேவார இசை நிகழ்ச்சியும் நடந்தன.நேற்று காலை, 7:30க்கு, மகா சங்கல்பமும், விசேஷ ஹோமம், பூஜையும் நடந்தன. தொடர்ந்து, காலை, 9:00 மணியளவில், மகா கும்பாபிஷேகம் நடந்தது. இரவு, அம்மன் வீதி உலா நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலையில் உள்ள ஸ்ரீவாரி கோயிலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் 20ம் தேதி தீபாவளி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி புரட்டாசி பிரமோற்ஸவ நிறைவை ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணை அருகே கிடைத்த அழகிய தீர்த்தங்கரர் சிற்பம் சுமார் 1100 ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே குட்டூர் உண்ணாமுலை அம்மன் உடனுறை அண்ணாமலையார் கோவிலில் நத்தம் சிவனடியார்கள் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவில் தேருக்கு, ஆறு மாதங்களுக்கு பின் பாதுகாப்பு ஷெட் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar