Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஸ்ரீரங்கம் கோவிலில் உண்டியல் ... அகண்ட ஹரேராமநாம கீர்த்தனம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தான்தோன்றி கோவிலில் தங்க மண்டபம் கட்ட கோரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 செப்
2014
12:09

கரூர்: கரூர் தான்தோணி கோவிலில் சங்கு ஊதும் தாதர்கள், தங்குவதற்கு மண்டபம் கட்ட வேண்டும், என கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். கரூர், தான்தோணிமலையில் கல்யாண வெங்கடரமண ஸ்வாமி கோவில் உள்ளது. புரட்டாசி மாத சனிக்கிழமைகளில், கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, ஸ்வாமி வழிபாடு செய்கின்றனர். கோவில் வளாகப்பகுதியில் ஏராளமான தாதர்கள், சங்கு ஊதி ஸ்வாமிக்கு சேவை செய்து வருகின்றனர். வெளியூரில் இருந்து வரும், தாதர்கள், தங்க மண்டபம் கட்ட வேண்டும், என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். அறநிலைத்துறை, கோவில் சார்பில் எவ்வித நடவடிக் கையும் எடுக்கப்படவில்லை. மண்டபம் கட்ட வேண்டும், என, 30க்கும் மேற்பட்ட தாதர்கள், சங்கு ஊதியவாறு, மனு நீதி முகாமில் மனு அளித்தனர். தாதர்கள் சங்க தலைவர் மயில்வேல், கூறியதாவது:

கரூர் மாவட்டத்தில், 500க்கும் மேற்பட்ட தாதர்கள் உள்ளோம். கல்யாண வெங்கடரமண ஸ்வாமிக்கு, முன்னோர் காலத்தில் இருந்து, சங்கு ஊதி சேவை செய்து வருகிறோம். புரட்டாசி மாதத்தில், அனைத்து நாட்களிலும் இரவு, பகலாக ஸ்வாமிக்கு சங்கு ஊதி சேவை, செய்ய வேண்டி உள்ளது. நாங்கள் தங்குவதற்கு இடமும் இல்லை, மடமும் இல்லை. மண்டபம் கட்டி தர வேண்டும். பக்தர்கள் கொடுக்கும் அரிசி, பருப்பு மற்றும் தானியங்களை வாங்க கூடாது, என மிரட்டப்படுகிறது. எங்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கர்நாடக மாநிலம், தார்வாட்டில் சிருங்கேரி ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதி ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா அக்.,22ல் துவங்கி அக்.,27 சூரசம்ஹாரம், அக்.,28ல் திருக்கல்யாண ... மேலும்
 
temple news
அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை ரயில்வே ஸ்டேஷன் செல்வ விநாயகர் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி, சீனிவாச ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி பூசம் நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை சாய்பாபா காலனி கே. கே. புதூர் சின்னம்மாள் வீதியில் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்; வல்லக்கோட்டை முருகன் கோவிலில், புரட்டாசி மாத செவ்வாய் கிழமையான நேற்று, சிறப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar