Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இடதுகையும் நல்ல கை தான்! முருகனுக்குரிய ஆறுபடைவீட்டில் எந்த ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கயா சென்றாலும் வருஷதிதி கொடுங்கள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 அக்
2014
02:10

காசி யாத்திரை செல்பவர்கள், கயா என்ற தலத்தில் பிதுர்க்கடன் செய்து விட்டபின், ஆண்டுதோறும் செய்யும் வருஷ திதி கொடுக்கத் தேவையில்லை என்று நினைக்கிறார்கள். இந்ததவறான நம்பிக்கை காசி, கயாவில் வசிப்பவர்களுக்கு கூடகிடையாது. காசி,கயாவில் செய்யும் பிதுர்க்கடன் மிகவும்புனிதமானது தான். அதற்காக ஆண்டுதோறும் செய்யும் வருஷ திதி கொடுக்காமல் இருப்பது கூடாது. ப்ரத்யாப்திக சிராத்தம் எனப்படும் இதைச் செய்யத் தவறினால், நாம் செய்யும் தர்ம செயல், தெய்வ வழிபாடு கூட பலனின்றிப் போகும். முன்னோர் ஆசியோடு செய்யும் பூஜை, ஹோமம் போன்றவற்றிற்கே முழுபலன் கிடைக்கும் என்கிறது சாஸ்திரம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar