Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அரோஹரா என்று முழங்குவது ஏன்? யாமினியை பார்த்திருக்கிறீர்களா?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஓசூர் மலையின் கதை தெரியுமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 அக்
2014
02:10

ஒரு சமயம் கைலாயத்தில் சிவபெருமான் அம்பிகையை விட்டு மாயமாய் மறைந்தார். தனியாய் தவித்த உமையவள், அருகிலிருந்த மரத்தில் கண்ணைப் பறிக்கும் ஒளியைக் கண்டார். ஒளி வந்த இடத்தில் உடும்பு ஒன்று இருந்தது. அதன் உடல் பொன்னிறமாக இருந்தது. வைடூரிய முகம், இந்திரநீலக் கண்கள், முத்துப்போல் பற்கள், பவளநிற பாதங்கள், வச்சிர நகங்கள், புஷ்பராகம் போன்ற வயிறு, கோமேதக வண்ணத்தில் முதுகு, மரகதமாய் மின்னும் வால் இப்படி பலவிதமான ஒளிகளுடன் வினோதமாக விளங்கியது. சிவனே இப்படி உடும்பாய் மாறியிருந்ததுஉமையவளுக்குப் புரியவில்லை. அவள் அந்த அதிசய உடும்பினைப் பிடிக்க முயற்சித்தாள். அது தப்பி ஓடியது.இறுதியில் செண்பகவனம் என்றகாட்டிலுள்ள மலையில் ஏறியது. அங்கு தவம் செய்த முத்கலர், உச்சாயினர் என்ற முனிவர்கள் உடும்பின் அழகில் தம்மைப் பறிகொடுத்து பின்னே சென்றனர்.மலையேறிய உடும்பு லிங்கமாக மாறியது. அம்பிகை, அவளது தோழிகள்,முனிவர்கள் ஆகியோர் அந்த லிங்கத்தைப் பூஜித்தனர். ஓசூரில் இந்த செண்பகவன மலை அமைந்துள்ளது. உடும்பாய் வந்த சிவன் மலைஉச்சியில் சந்திரசூடேஸ்வரர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar