Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி ... திருத்தணி அம்மன் கோவிலில் நாளை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாமல்லபுரம் நாளை பூதத்தாழ்வார் அவதார மகோற்சவம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 அக்
2014
02:10

மாமல்லபுரம்: மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், பூதத்தாழ்வார் அவதார மகோற்சவம் நாளை (23ம் தேதி) துவங்கி, அடுத்த மாதம் 1ம் தேதி வரை, நடைபெறுகிறது.

31ம் தேதி தேர்: மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், அவரது அவதார மகோற்சவம், நாளை துவங்குகிறது. இதையொட்டி, அன்று காலை 10:00 மணிக்கு, அவருக்கு சிறப்பு அபிஷேகம்; திருமஞ்சனம்; மாலை 3:00 மணிக்கு, நாலாயிர திவ்விய பிரபந்தம்; அதைத்தொடர்ந்து, திருப்பாவை சாற்றுமறை. மாலை 5:00 மணிக்கு, வீதியுலா; 6:00 மணிக்கு, திருவாய்மொழி சேவை என, நடைபெறும். இச்சேவைகள், வரும் 30ம் தேதி வரை, தினமும், மேற்குறிப்பிட்ட நேரத்தில் நடைபெறும்.

28ம் தேதி, காலை 8:00 மணிக்கு, பெருமாள், தாயார், மணவாள மாமுனி, பூதத்தாழ்வார் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம்; இரவு 8:30 மணிக்கு, மணவாள மாமுனிக்கு சாற்றுமறை. 31ம் தேதி, காலை 8:30 மணிக்கு, பூதத்தாழ்வார், திருத்தேரில் வீதியுலா; மாலை 4:00 மணிக்கு, ஸ்தலசயன பெருமாள், நிலமங்கை தாயார், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார் ஆகியோருக்கு அபிஷேகம்; இரவு 7:30 மணிக்கு, வீதியுலா; கோவில் திரும்பியபின், திருவாய்மொழி சேவை மற்றும் மரியாதை.

நவம்பர் மாதம் 1ம் தேதி காலை 7:00 மணிக்கு, பூதத்தாழ்வார் மூலவர் அபிஷேகம்; அலங்கார உற்சவருக்கு, தாயார், ஆண்டாள், நரசிம்மர், ராமர் ஆகியோரிடம் மரியாதை; இறுதியாக, பெருமாளிடம் மரியாதை மற்றும் திருக்கைத்தல சேவை; பகல் 12:00 மணிக்கு, ஆதிவராக பெருமாள் கோவில் சென்று, அவரிடம் மரியாதை பெற்றபின், அவதார பூந்தோட்டத்தில் பார்வை;

விடையாற்றி உற்சவம்: மாலை 4:00 மணிக்கு, பூதத்தாழ்வார், பெருமாள், தாயார், திருமங்கையாழ்வார் ஆகியோருக்கு அபிஷேகம் மற்றும் திருப்பாவை சேவையை தொடர்ந்து, வீதியுலா; இரவு 7:00 மணிக்கு, திருப்பதி, ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம், திருவல்லிக்கேணி, திருநீர்மலை, திருநின்றவூர் ஆகிய திவ்வியதேச கோவில்களின் மரியாதை. 2ம் தேதி விடையாற்றி உற்சவம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பைரவர் விரதம் அனைத்து அஷ்டமி திதிகளிலும் கொண்டாடப்படுகிறது. அதில் செவ்வாய்க்கிழமை வருகின்ற ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மாதம் கடைசி செவ்வாய் கிழமையை முன்னிட்டு கோவை காட்டூர்  ரங்க கோனார் வீதியில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை ; திருவாவடுதுறை ஆதீன மடத்திற்கு, புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட திருப்பனந்தாள் காசி மடத்து ... மேலும்
 
temple news
சூலூர்; மழை வேண்டி அரசூர் கிராம மக்கள், மழைச்சோறு எடுத்து கோவில்களில் வழிபட்டனர்.சூலூர் அடுத்த அரசூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar