Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வளத்தி பகுதியில் பிரதோஷ வழிபாடு! சங்கிலிகுப்பத்தில் தீமிதி விழா!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பக்தருக்கு சாட்டையடி நேர்த்திக்கடன்; மாரியம்மன் விழா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 நவ
2014
01:11

ராசிபுரம் : அத்திப்பலகானூர் மாரியம்மன் கோவில் திருவிழாவில், பக்தர்களை பூசாரி சாட்டையால் அடிக்கும் நேர்த்திக்கடன் நிறைவேற்றும் நிகழ்ச்சி நடந்தது.ராசிபுரம் அடுத்த, அத்திப்பலகானூர் மாரியம்மன் கோவில் திருவிழா, நேற்று பூச்சாட்டுதலுடன் துவங்கியது. இதையொட்டி ஸ்வாமிக்கு, சிறப்பு அலங்காரம், பூவோடு எடுத்தல், சாட்டையடி திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சி நடந்தது.பக்தர்கள் கோவில் பரிகாரத்தை உருளுதண்டம் போட்டனர். பின்னர், நேர்த்திக்கடன் செலுத்த, கோவில் பூசாரி மணி மற்றும் ராஜாவிடம், பக்தர்கள் வரிசையில் நின்று சாட்டையடி பெற்றனர். இவ்வாறு சாட்டையடி பெற்றால், பில்லி, சூனியம், தீராத நோய்கள் நீங்கும்.திருமணம், குழந்தை பிறப்பு தடை, தொழில் பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் தீரும் என்ற நம்பிக்கை உள்ளது. இன்று ஸ்வாமி சக்தி அழைத்தல், மாவிளக்கு பூஜை, அலகு குத்துதல், பொங்கல் வைத்தல் நிகழ்ச்சிகள் நடக்கிறது.நாளை உடற்கூற்று வண்டிவேடிக்கை, எருதாட்டம் நிகழ்ச்சியும், வரும், 7ம் தேதி இரவு, கம்பம் எடுத்தல், 8ம் தேதி, மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. ராசிபுரம் மாரியம்மன், செல்லியாண்டிம்மன், ஆஞ்சநேயர் கோவில்களில், பூவோடு எடுத்து வருதல் நடந்தது. இதில், கோவில் பூசாரி பூவோடு எடுத்துவர, பக்தர்கள் சிறப்பு அலங்காரத்தில் இருந்த ஸ்வாமியை வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; தீபாவளிக்கு ராம ஜென்மபூமி தயாராகி வருகிறது, ஸ்ரீ ராமர் மந்திரின் முதல் தளத்திலிருந்து ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மாதம் கடைசி செவ்வாய் கிழமையை முன்னிட்டு கோவை காட்டூர்  ரங்க கோனார் வீதியில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை ; திருவாவடுதுறை ஆதீன மடத்திற்கு, புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட திருப்பனந்தாள் காசி மடத்து ... மேலும்
 
temple news
சூலூர்; மழை வேண்டி அரசூர் கிராம மக்கள், மழைச்சோறு எடுத்து கோவில்களில் வழிபட்டனர்.சூலூர் அடுத்த அரசூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar