கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
வேலூர் : வேலூர் மாவட்டம், வாலாஜா பேட்டை, தன்வந்திரி பீடத்தில் உலக மக்கள் நன்மைக்காக, நேற்று புஷ்ப யாகம் நடந்தது. தன்வந்திரி மாதாவுக்கு, 1,000 கிலோ புஷ்பங்கள் மூலம், முரளிதர ஸ்வாமிகள் யாகம் செய்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.