Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவாரூர் தியாகராஜர் ... ஷீரடி சாய்பாபா கோவிலில் பாலாபிஷேகம்! ஷீரடி சாய்பாபா கோவிலில் பாலாபிஷேகம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடி அருகே விஷ்ணு துர்க்கை அனுமான் சிலைகள் கண்டெடுப்பு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 நவ
2014
11:11

பரமக்குடி : பரமக்குடி அருகே மந்திவலசை வைகை ஆறு மற்றும் போகலூரில் தனியார் விவசாய கிணற்றில் விஷ்ணு துர்க்கை சிலை கயிறு கட்டிய நிலையில் மீட்கப்பட்டது. பரமக்குடி அருகே பொட்டிதட்டி ஊராட்சி மந்திவலசை வைகை ஆற்றில் நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு அனுமான் சிலை ஒன்று கிடந்தது.

Default Image
Next News

இதனை கண்ட கிராம மக்கள் உடனடியாக தாலுகா அலுவலர்களுக்கு தகவல் கொடுத்தனர். மீட்கப்பட்ட சிலை பரமக்குடி தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதுதவிர, மதுரை - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள ஒட்டமட காளியம்மன் கோயில் அருகில் தனியார் விவசாய கிணற்றில் சிலை கிடப்பதை விவசாயிகள் பார்த்துள்ளனர். நேற்று காலை 10 மணிக்கு தாலுகா அலுவலர்கள், சத்திரக்குடி போலீசார் முன்னிலையில் சிலையை கண்டெடுத்தனர். அச்சிலை 4 அடி உயரத்துடன், கையில் சங்கு, சக்கரம் ஏந்திய நிலையில் விஷ்ணு துர்க்கை அம்மன், எருமை தலையின் மேல் நிற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. நயிலான் கயிறால் சிலை கட்டப்பட்டிருந்தது.

அப்பகுதி மக்கள் கூறுகையில், “ போகலூரில் ரவி என்பவருக்குச் சொந்தமான விவசாய கிணறு உள்ளது. இதில் தண்ணீர் குறைவாக உள்ளதால், வேலைக்குச் செல்லும் பெண்கள் கிணற்றில் ஏதோ சிலை கிடப்பதை பார்த்துள்ளனர். உடனடியாக போலீஸ் மற்றும் தாலுகா அலுவலர்கள் முன்னிலையில் சிலையை மீட்டோம். ஏதோ கோயிலில் பூஜிக்கப்பட்ட சிலையை இந்த வழியாக எடுத்துச் செல்லும் போது, இந்த கிணற்றில் போட்டு விட்டு சென்றிருக்கலாம், என்றனர்.

இது குறித்து பரமக்குடி தாசில்தார் காளிமுத்தன்: பரமக்குடி அருகே கண்டெடுக்கப்பட்ட இரண்டு சிலைகளும் ஏதோ ஒரு கோயிலில் பூஜை செய்யப்பட்ட சிலைகளாக தெரிகிறது. இதனை பெயர்த்து எடுத்த தடம் உள்ளது. ஆற்றிலும், கிணற்றிலும் இருந்து சிலைகள் மீட்கப்பட்டது. சிலை குறித்து மேலதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துள்ளோம், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
யுகாதி (உகாதி )என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; பங்குனி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar