Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமநாதீஸ்வரர் ஆலயத்தில் ... திருப்பரங்குன்றம் கோயிலில் கார்த்திகை திருவிழா! திருப்பரங்குன்றம் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி கோவில் குடில்களில் பக்தர்கள் தங்க அடையாள அட்டை கட்டாயம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

19 நவ
2014
12:11

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலுக்கு சொந்தமான குடில்களில் பக்தர்கள் தங்குவதற்கு, அடையாள அட்டை இருந்தால் மட்டுமே, குடில்கள்  வாடகைக்கு விடப்படுகிறது. திருத்தணி முருகன் கோவிலுக்கு சொந்தமாக, பேருந்து நிலையம் அருகில் தணிகை இல்லம், மலைக்கோவில் செல்லும்  காட்ரோட் எதிரில், கார்த்தி கேயன் இல்லம் மற்றும் திருக்குளம் அருகில் சரவணா பொய்கை இல்லம் என, மூன்று இடங்களில் தேவஸ்தான குடில்கள்  இயங்கி வருகிறது. இங்கு, பக்தர்கள் தங்குவதற்கு, குளிர்சாதன குடில், சாதாரண குடில் மற்றும் சாதாரண அறைகள் குறைந்த வாடகையில் விடப் படுகிறது. கடந்த மாதம் வரை, பக்தர்கள் பெயர் மற்றும் விலாசம் தெரிவித்து அறை எடுத்து தங்கி வந்தனர். மேலும், வாடகை கட்டணம் புத்தக ரசீது  வழங்கப்பட்டு வந்தது. தற்போது, கணினி மூலம் அறைகள், குடில்கள் பதிவு செய்யப்படுகிறது. இதனால், இம்மாதம் முதல், பக்தர்கள் தேவஸ்தான  குடில்களில் தங்குவதற்கு, ஓட்டு அளிக்கும், 18 ஆவணங்களில் ஒரு அடையாள அட்டை இருந்தால் தான் அறை பதிவு செய்யப்படுகிறது.

அடையாள அட்டை கொண்டு வராதவர்களுக்கு தேவஸ்தான குடில்களில் அறைகள் வாடகைக்கு கிடைக்காது. இதுகுறித்து, பெயர் வெளியிட விரு ம்பாத கோவில் அலுவலர் ஒருவர் கூறுகையில், தேவஸ்தான அறைகளில் குற்றவாளிகள், திருடன் மற்றும் தவறான காரியங்களில்  ஈடுபடுபவர்கள்  தான் அதிகளவில் அறைகளை எடுத்து தங்கி வருவதாக தொடர்ந்து கோவில் நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தது.  மேலும், தீவிரவாதிகள் கூட த ங்குவார்கள் என, ஒரு பேச்சு வந்ததை தொடர்ந்து, உண்மையான பக்தர்கள் மற்றும் பயணிகள் தங்குவதற்கு வசதிக்காக தான், தற்போது அடையாள  அட்டை மற்றும் கணினி மூலம் அறைகள் பதிவு செய்யப்படுகிறது.  இப்படி முக்கிய ஆவணங்கள் கேட்டு பெற்று பதிவு செய்வதால், குற்றவாளிகள்  யாரும் இங்கு வரமாட்டார்கள். மேலும் பக்தர்களுக்கு பாதுகாப்பாகவும் இருக்கும் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவக்கிரகங்களில், சூரியன் சிவாம்சம் கொண்டவர். இவர் தை மாதத்தில் தன் வடதிசைப் பயணத்தை தொடங்குகிறார். ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுாரில், திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான, ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் குஜராத் சோமநாதர் ஜோதிர்லிங்கத்திற்கு வாழும் கலை ... மேலும்
 
temple news
 நெல்லிக்குப்பம்: வேணுகோபால சுவாமிக்கு நடந்த தைல காப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar