Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகாதீபத்தை காண திருவண்ணாமலையில் ... சபரிமலையில் டிச.25 வரை மூன்று மணிக்கு நடைதிறப்பு! சபரிமலையில் டிச.25 வரை மூன்று மணிக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றம்.. பக்தர்கள் பரவசம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 டிச
2014
09:12

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், கார்த்திகை பரணி தீபம் இன்று அதிகாலை 4 மணியளவில் ஏற்றப்பட்டது. தீபம் காண பக்தர்கள் லட்சக்கணக்கில் குவிந்தனர். அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற கோஷம் விண்ணதிர ஒலித்தது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கொண்டாடப்படும் கார்த்திதை தீப திருவிழாவில் இன்று காலை 4மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது.

Default Image
Next News

மாலை 2ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலை மீது மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது, இதனை காண திருவண்ணாமலையில் 15லட்சம் பக்தர்கள் குவிந்துள்ளனர். இதனை முன்னிட்டு அதிகாலை 2மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு விநாயகர், முருகர், அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன், சசண்டிகஸ்வரர், ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. கார்த்திகை தீப விழாவின் 10ம் நாளான  இன்று அதிகாலை 03.27 மணிக்கு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஸ்வாமி சன்னதி மூல கருவறை முன் “ ஏகன் அனேகன்” என்பதை குறிக்கும் வகையில் 5  மடக்குகளில் பஞ்சமுகதீபம் ஏற்றப்பட்டது. கார்த்திகை தீப விழாவின் 10 ஆம் நாளில்  அதிகாலை நான்கு மணிக்கு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதில் ஸ்வாமி சன்னதி அருகே பரணி தீபத்தை பாஸ்கரன் குருக்கள்  கையிலேந்தியவாறு முதல் பிரகாரத்தை வலம் வர அப்போது பக்தர்கள் பரவசத்துடன் அண்ணாமலையாருக்கு அரோகரா என கோஷம் எழுப்பி வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வாடிப்பட்டி: பரவை முத்துநாயகி அம்மன் கோயில் புரட்டாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. அம்மனின் ... மேலும்
 
temple news
விஜயநகரா: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், முதன் முறையாக, ஹம்பிக்கு வந்தார். வரலாற்று பிரசித்தி ... மேலும்
 
temple news
டில்லி; இந்தியா வந்துள்ள மங்கோலியாவின் ஜனாதிபதி குரேல்சுக் உக்னா தனது குடும்பத்தினறுடன் டில்லி ... மேலும்
 
temple news
அன்னுார்: அன்னுார் மன்னீஸ்வரர் கோவிலில் 2 கோடி ரூபாயில் தங்க தேர் அமைக்கும் பணி நடைபெற்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில், உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை வாயிலாக 53 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar