Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றம்.. ... தீபநாளில்.. தீபங்களுடன் யோகாசனம்! தீபநாளில்.. தீபங்களுடன் யோகாசனம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் டிச.25 வரை மூன்று மணிக்கு நடைதிறப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

05 டிச
2014
11:12

சபரிமலை: டிச.25 வரை தினமும் மாலையில் மூன்று மணிக்கு சபரிமலை நடை திறக்கும் என்று சபரிமலை நிர்வாக அதிகாரி ஜெயக்குமார் கூறினார். சபரிமலையில் அனைத்துத்துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பாதுகாப்பு மற்றும் பக்தர்களுக்கான பல்வேறு வசதிகள் பற்றி ஆராயப்பட்டது. பின்னர் ஜெயக்குமார் கூறியதாவது:கூட்டத்தை பொறுத்து நடை திறக்கும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டு வந்தது. ஆனால் இனி டிச.25 வரை தினமும் மாலை 3 மணிக்கு நடைதிறக்கும். காலையில் நடை திறக்கும் நேரம் தொடர்பாக அந்தந்த நாட்களில் இருக்கும் கூட்டத்தை பொறுத்து முடிவு எடுக்கப்படும். புல்மேடு பாதையில் வரும் பக்தர்கள் வசதிக்காக வழிகாட்டி பலகைகள் வைக்கப்படும். ஆபத்தான இடங்களில் கயிறு கட்டப்படும். ஆக்சிஜன் பார்லர்களில் சிகிச்சை பெற வருபவர்களுக்காக கட்டில் போடப்பட்டுள்ளது. பி.எஸ்.என்.எல்., கவரேஜ் வசதிக்காக புதிய டவர் அமைக்க வனத்துறையிடம் நிலம் கேட்டு பெற வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். தற்காலிக ஆஸ்பத்திரி: பம்பை - சன்னிதானம் பாதையில் சரல்மேட்டில் புதிய தற்காலிக மருத்துவமனையை ஜெயக்குமார் திறந்து வைத்தார். இங்கு இதயநோய் சிகிச்சைக்கான உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளது.பஸ் வருமானம் அதிகரிப்பு: சபரிமலை சீசன் காலத்தில் கேரள அரசு போக்கவரத்துக்கழகத்துக்கு கடந்த ஆண்டுகளைவிட வருமானம் அதிகரித்துள்ளது. கடந்த 17 நாட்களில் நிலக்கல் சர்வீசில் மட்டும் ஒரு கோடியே 99 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 46 லட்சம் ரூபாய் அதிகமாகும். தொலைதூர சர்வீஸ்களில் கடந்த ஆண்டை விட 56 சர்வீஸ்கள் கூடுதலாக இயக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி: பக்தர்களின் கோவிந்தா... கோவிந்தா... கோஷம் முழங்க, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சொர்க்க வாசல் ... மேலும்
 
temple news
சென்னை :  வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி பெருமாள் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை :திருஇந்தளுர் பரிமள ரெங்கநாதர் கோயில் சொர்க்கவாசல் திறப்பு- பெருமாள் மங்கள கிரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் :வைகுண்ட ஏகாதசியையொட்டி, காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் இன்று காலை 5:30 மணிக்கு ... மேலும்
 
temple news
கோவை;வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவை ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராம ஸ்வாமி கோவிலில் பரமபத வாசல் என்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar