Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புவனேஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேக ... பவானி காசி விஸ்வநாதர் கோவிலில் 1,008 சங்காபிஷேக பெருவிழா! பவானி காசி விஸ்வநாதர் கோவிலில் 1,008 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநிகோயில் கோசாலை சாணத்தில் இயற்கை முறையில் விபூதி தயாரிப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

10 டிச
2014
11:12

பழநி: பழநிகோயிலில் கோசாலை பசுமாட்டு சாணம் மூலம் இயற்கை முறையில் விபூதி  தயாரிக்கும் பணி துவங்கப்பட்டது. பழநி கோயில் சார்பில் ஒட்டன்சத்திரம் கள்ளிமந்தயத்திலுள்ள  கோசாலையில் 16 மாடுகள் வளர்க்கப்படுகின்றன. இவற்றின் சாணத்திலிருந்து இயற்கை முறையில் விபூதி தயார் செய்வதற்காக கடலுõரை சேர்ந்த முருகதாஸ், பாஸ்கர், கமலக்கண்ணன், முருகன் ஆகியோர் பழநி வந்துள்ளனர். கோயில் அன்பு இல்ல வளாகத்தில் விபூதி தயாரிப்பு நேற்று துவங்கியது. இணை ஆணையர் ராஜமாணிக்கம், உதவிஆணையர் மேனகா பங்கேற்றனர். தயாரிப்பாளர்கள் கூறியதாவது: கடலுõர் பாடலீஸ்வரர் கோயிலில் இப்பணியை செய்துள்ளோம். விபூதியில் வாசனை திரவியங்கள் கலக்காமல் சுத்தமான முறையில் தயார் செய்து அதை ஆண்டவனுக்கு அபிஷேகிக்க வேண்டும். பசுமாட்டின் சாணம் மற்றும் பதர் (அரிசி இல்லாத நெல்) மூலம் விபூதி தயார் செய்கிறோம். வாசனைக்காக வேட்டிவேர் சேர்க்கப்படும், என்றனர்.

கோயில் நிர்வாகிகள் கூறியதாவது: ஒப்பந்ததாரர் மூலம் வரவழைக்கப்படும் விபூதி அபிஷேகம் செய்யப்பட்ட பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். தற்போது அன்பு இல்லத்தில் இயற்கையான முறையில் தயார் செய்யப்படும் விபூதி முதற்கட்டமாக உச்சிகாலபூஜை, சாயரட்சை பூஜையில் பங்கேற்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.  படிப்படியாக விபூதி தயாரிப்பு பணி விரிவுபடுத்தப்படும், என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் காவிரி ஆறு, கடல் சங்கமிக்கும் சங்கமத்துறையில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொங்கல் கொண்டாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.சிதம்பரம் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காணும் பொங்கலையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar