Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அன்னுார் அய்யப்பன் திருவிழாவில் ... ராமநாதபுரம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா! ராமநாதபுரம் கோயில்களில் அனுமன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புதுச்சேரியில் அனுமன் ஜெயந்தி விழா
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

22 டிச
2014
12:12

புதுச்சேரி: அனுமன் ஜெயந்தியையொட்டி, புதுச்சேரி பகுதியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. முதலியார்பேட்டை வன்னியபெருமாள் கோவில், சீனுவாசப்பெருமாள் தேவஸ்தானத்தில், அனுமந்த் ஜெயந்தியை முன்னிட்டு, நேற்று மாலை 6:00 மணிளவில், ஆஞ்சநேயர் மற்றும் பெருமாள் சுவாமிக்கு பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு திருமஞ்சனம், சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. இன்று (22ம் தேதி) மாலை 6:00 மணிளவில், ஆஞ்ஜநேயருக்கு வெண்ணைகாப்பு அலங்காரம் நடக்கிறது.

கொம்பாக்கம்: கொம்பாக்கம் வேங்கடாஜலபதி கோவிலில் உள்ள 21 அடி உயர விஸ்வரூப அபய ஆஞ்சநேயருக்கு, 1008 லிட்டர் பால் அபிஷேகமும், சந்தனம், எண்ணெய், தயிர் மற்றும் மங்கள திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து, ஆஞ்சநேயர் சுவாமி வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

திருபுவனை: திருபுவனை வரதராஜ பெருமாள் கோவிலில் அனுமந் ஜெயந்தியையொட்டி, காலை 8:30 மணிக்கு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. 11:30 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த, ஆஞ்சநேயருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. மதகடிப்பட்டு, திருபுவனை, சன்னியாசிக்குப்பம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த திரளான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

காரைக்கால்: காரைக்கால் கோவில்பத்து மற்றும் திருத்தெளிச்சேரியில் உள்ள பார்வதீஸ்வர், கோதண்டராம சுவாமி கோவிலில் அனுமன் ஜெயந்தியையொட்டி, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.காரைக்கால் கோதண்டராமர் கோவிலில், பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம், பஞ்சமுகார்ச்சனை, தீபாராதனை மற்றும் தீர்த்த பிரசாதம் வழங்குதல் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம், பார்வதீஸ்வரர் கோவில் தனி அதிகாரி ஆசைதம்பி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழுப்புரம்,: விழுப்புரத்தில் உள்ள சிவாலயங்களில் குரு பெயர்ச்சியை யொட்டி குரு பகவானுக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
கொடைக்கானல், கொடைக்கானல் நாயுடுபுரம் டிப்போ பத்ரகாளி அம்மன் கோயிலில் குரு பெயர்ச்சி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருவெண்ணெய்நல்லுார், : திருவெண்ணெய்நல்லுார் அருகே உள்ள ஞானகுரு தட்சணாமூர்த்தி குரு பீடத்தில் குரு ... மேலும்
 
temple news
ஓசூர்; கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த சானமாவு அருகே டி.கொத்தப்பள்ளியில் திரவுபதி தர்மராஜ சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வசந்த உற்ஸவ திருவிழா மே 13ல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar