Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிதம்பரத்தில் ஆருத்ரா தரிசனம்: 5ம் ... உலக அமைதி வேண்டி அம்மன் கோவிலில் மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நகரி பெருமாள் கோவில்களில் நாளை சொர்க்கவாசல் திறப்பு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 டிச
2014
02:12

நகரி: பெருமாள் கோவில்களில், நாளை சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. சித்தூர் மாவட்டம், நகரி டவுனில் அமைந்துள்ள, கரியமாணிக்க பெரு மாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி தினத்தை ஒட்டி, நாளை, அதிகாலை 4:30 மணிக்கு, சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.  பக்தர்கள் வசதிக்காக,  காலை முதல், இரவு 8:00 மணி வரை, சொர்க்கவாசல் திறக்கப்பட்டிருக்கும். திருப்பதி தேவஸ்தானம் சார்பில் இயங்கி வரும் இக்கோவிலில், திரு மலை வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு அடுத்தப்படியாக, கடந்த ஆண்டு முதல், சொர்க்கவாசல் திறப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில்,  நகரி நகராட்சி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் வந்து, பெருமாளை வழிபடுவர். நகரி டவுனில் உள்ள காமாட்சி  சமேத கரக்கண்டேஸ்வரர் சுவாமி கோவிலில், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுஉள்ளது. அதே பே? ல், நகரி சுந்தர விநாயகர் கோவில், புதுப்பேட்டை அகரவிநாயகர் கோவில், சத்திரவாடா சிதம்பரேஸ்வரர் கோவில், ஏகாம்பரகுப்பம் மற்றும் ÷ க.வி.ஆர்.பேட்டை பகுதிகளில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில், கீழப்பட்டு சிவன் கோவில், ஆஞ்சநேயர் கோவில் உட்பட பல்வேறு ÷ காவில்களிலும், புத்தாண்டு சிறப்பு தரிசனம் நடைபெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் குஜராத் சோமநாதர் ஜோதிர்லிங்கத்திற்கு வாழும் கலை ... மேலும்
 
temple news
 நெல்லிக்குப்பம்: வேணுகோபால சுவாமிக்கு நடந்த தைல காப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 
temple news
 கடலுார்: இலங்கையை சேர்ந்த தமிழர்கள், 96 பேர் இந்தியாவில் முழுவதும் உள்ள ஆன்மீக வழிபாட்டுத் தலங்களை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், சோழர் கால விஷ்ணு கற்சிலையை, வரலாற்று ஆய்வாளர்கள் கண்டெடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar