Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் "ஆருத்ரா ... சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி பாதயாத்திரை பக்தர்களுக்காக சேதமடைந்த ரோடுகள் சீரமைக்கப்படும்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 டிச
2014
02:12

பழநி:திண்டுக்கல் மாவட்டம் பழநிகோயிலுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் சிரமத்தை தவிர்ப்பதற்காக சேதமடைந்த ரோடுகள் விரைவில் செப்பனிட நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஹரிஹரன் தெரிவித்தார்.நேற்று காலை பழநி போக்குவரத்து பணிமனைக்கு வந்த கலெக்டர், கோட்டமேலாளர், கிளைமேலாளர் மற்றும் போலீசாருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கை, தொழிலாளர்கள் வருகை மற்றும் பிரச்னைகள் குறித்து கேட்டறிந்தார்.

நேற்று முன்தினம் இரவு வேப்பன்வலசு, கீரனூர் ஆகிய இடங்களிலிருந்து வந்த இரண்டு அரசுபஸ்களின் கண்ணாடிகளை மர்ம நபர்கள் சேதபடுத்தினர். இதில் வேப்பன்வலசு பஸ் டிரைவர் அண்ணா தொழிற்சங்க தலைவர் வரதராஜன் காயமடைந்தார். பஸ்களை சேதபடுத்தியவர்களை கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில்,"மாவட்டம் முழுவதும் பஸ்கள் இயங்குகிறது. பழநியில் பஸ்சை சேதபடுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை 15 க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விருதுநகர், மதுரையிலிருந்து பஸ்கள் இயக்கம் குறைவாக உள்ளதால் பயணிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. கூடுதல் கட்டணம் வசூல்செய்யும் தனியார்பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பழநியில் இரவு 10 மணிக்குமேல் மதுவிற்பனையை தடுக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும். பாதயாத்திரை பக்தர்களுக்காக சேதமடைந்துள்ள ரோடுகளை சரிசெய்ய நெடுஞ்சாலைத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அரியலூர்: முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட புகழ்பெற்ற கங்கை கொண்ட சோழீசுவரர் கோவிலில் பிரதமர் ... மேலும்
 
temple news
காரைக்கால்; உலகப்புகழ் பெற்ற திருநள்ளாறு  சனீஸ்வர பகவான் கோவிலில் ஆடி 2ம் சனிக்கிழமை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; ஆடி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச  வரத ஸ்ரீ ஆஞ்சநேயர் ... மேலும்
 
temple news
தஞ்சை; ராஜராஜசோழன் மறைவுக்கு பின், அவரது மகன் ராஜேந்திர சோழன், 1014ம் ஆண்டு அரியணை ஏறினார். படை பலத்தின் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆடிப்பூரத்திருவிழா 9ம் நாளான இன்று காலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar