Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வரதராஜ பெருமாள் கோயிலில் 12ம் தேதி ... சக்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புகையில்லா பொங்கல் கொண்டாட வழிமுறைகள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜன
2015
12:01

வத்தலக்குண்டு: சுற்றுசூழலுக்கு கேடு விளைவிக்காமல் புகையில்லா பொங்கல் கொண்டாட அரசு வழிமுறைகளை வகுத்துள்ளது. போகிப் பண்டிகையை முன்னிட்டு வீடுகள், வணிக நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகளில் பயன்பாட்டில் இல்லாத பிளாஸ்டிக் பொருட்கள், சாக்கு பைகள் உட்பட இதர கழிவுப் பொருட்களை எரிப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்படைகிறது. எனவே பொருட்களை எரிக்காமல் மாற்று வழியில் அப்புறப்படுத்த பேரூராட்சிகளுக்கு அரசு வழிகாட்டி உள்ளது. பேரூராட்சி இயக்குநரின் உத்தரவில் கூறியிருப்பதாவது: பொதுமக்களுக்கு பள்ளி, கல்லூரி மாணவர்களை கொண்டு விழிப்புணர்வு ஊர்வலம், பேச்சுபோட்டி நடத்த வேண்டும். துப்புரவு பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் வீடு வீடாக நோட்டீஸ் வழங்க வேண்டும். துப்புரவு பணியாளர்கள் மூலம் ஒருங்கிணைந்த துப்புரவு பணி, மனித சங்கிலி நடத்துதல், நாட்டுப்புற கலைஞர்கள் மூலம் கலை நிகழ்ச்சி நடத்த வேண்டும். "எஸ்.எம்.எஸ்., வாட்ஸ் அப் மற்றும் இதர சமூக ஊடகங்கள் மூலம் புகையில்லா பொங்கல் செய்தியை விளம்பரபடுத்த வேண்டும். வீடு, கடைகளில் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை சேகரித்து பிறருக்கு வழங்கலாம். அபாயகர கழிவுகளான டியூப்லைட்டுகள், காலாவதியான மருந்துகளை பொது இடங்களில் கொட்டாதவாறு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மறுசுழற்சி செய்ய இயலாத பொருட்களை பள்ளி, கல்லூரிகளில் உள்ள பசுமை இயக்கம் மூலம் விற்பனை செய்ய வேண்டும், இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புரட்டாசி மாதத்தின் கடைசி நாள். வெள்ளிக்கிழமை, ஏகாதசி திதியுடன் சேர்ந்து வருவது மிக சிறந்ததாக ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் ஏகாதசி திதியை முன்னிட்டு ... மேலும்
 
temple news
சபரிமலை; ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று திறக்கிறது. நாளை காலை கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் ... மேலும்
 
temple news
சென்னை: ‘சிதம்பரம் நடராஜர் கோவிலில், கனகசபையின் மேற்கு நுழைவாயிலில் இருந்து, பக்தர்கள் ஒரே நேரத்தில் ... மேலும்
 
temple news
குடகு: குடகில் இன்று தலக்காவிரி தீர்த்த உத்சவம் வெகு விமரிசையாக நடக்கிறது. பக்தர்கள் பார்க்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar