திண்டிவனம்: ரெட்டணை வெண்ணியம்மனுக்கு பவுர்ணமி சிறப்பு பூஜை நடந்தது. திண்டிவனம் அடுத்த ரெட்டணை கிராம வெண்ணியம்மன் ÷ காவிலில் பவுர்ணமி அன்று அம்மனுக்கு காலையில் மகா அபிஷேகம் நடந்தது. இரவு 8 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் சேவையில் அ ருள்பாலித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. பூஜைகளை பூசாரி தட்சணாமூர்த்தி செய்தார்.