Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அகத்திய மகரிஷிக் 1008 ஆழிவெண் ... சிதம்பரம் சர்வ சக்தி பீடத்தில் அகத்தியர் ஜெயந்தி! சிதம்பரம் சர்வ சக்தி பீடத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவிலில் சுவாமி சிலைகள், தங்க பொருட்கள் கொள்ளை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜன
2015
11:01

திருப்புத்துார்: திருப்புத்துார் அருகே, இளையாத்தங்குடி பெரு மாள் கோவிலில், இரண்டு சுவாமி சிலைகள், தங்கம், வெள்ளிப் பொருட்கள் திருட்டு போனது.

Default Image
Next News

சிவகங்கை மாவட்டம், திருப்புத்துார் அருகே, இளையாத்தங்குடியில், ஆதிகேசவப்பெருமாள் கோவில் உள்ளது. நேற்று முன்தினம்  இரவு, 7:30 மணிக்கு, கோவில் குருக்கள் சீனிவாசன் நடையை சாத்தி விட்டு, வீட்டுக்கு சென்றுள்ளார். நேற்று அதிகாலை 4:30 மணிக்கு, கோவிலை  திறந்து, குருக்கள் மூலஸ்தானத்திற்கு சென்றுள்ளார். அங்கு, பெருமாள் அணிந்திருக்கும் பாசிமாலை, காலில் தட்டுப்பட்டதை உணர்ந்த குருக்கள்,  வெளியே சென்று, மீண்டும், காவலரை அழைத்து வந்துள்ளார்.

இருவரும், ‘டார்ச்லைட்’வுடன் உள்ளே சென்றுள்ளனர். அங்கு, மூலஸ்தானத்திற்குள் இருந்த, ஸ்ரீதேவி, பூதேவி உற்சவர் சிலைகளை காணவில்லை.  கோவில் நிலவறையில், கற்கதவுகளைத் திறந்து, பெட்டியில் இருந்த, அனுமனுக்குரிய வெள்ளி அங்கியையும் திருடிச் சென்றுள்ளனர்; பெட்டகத்தை  திறக்க முடியாமல் விட்டுச் சென்றுள்ளனர். மேலும், சக்கரத்தாழ்வார் சக்கரம், ௨, திருமாங்கல்யம், ௨, பொட்டு, வெள்ளி தீர்த்தக் கிண்ணம், கரண்டி, 2  கும்பங்கள், 2 கடாரி ஆகியவை, திருட்டு போனது தெரிய வந்தது. திருட வந்தவர்கள் கொண்டு வந்த, ‘டூப்ளிகேட்’ சாவிக் கொத்தை விட்டுச்  சென்றுள்ளனர். புகாரையடுத்து, மோப்ப நாய்  ‘லிங்கா’ வரவழைக்கப்பட்டது. மோப்பநாய், கோவிலில் இருந்து ஓடி, ஒரு தோட்டத்தின் வழியாக  சென்று நின்றது; போலீசார் விசாரிக்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
சிவகாசி; சிவகாசி அருகே திருத்தங்கலில் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் ஆனி பிரமோற்சவ திருவிழாவை ... மேலும்
 
temple news
கோவை; கொடிசியா வெங்கடேச பெருமாள் கோவிலில் ஆனி மாதம் திருவோண விரதத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
சபரிமலை; நவக்கிரக பிரதிஷ்டைக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. நாளை காலை 11:30 மணிக்கு நவக்கிரக ... மேலும்
 
temple news
காரைக்குடி; சாக்கோட்டையில் உள்ள சாக்கை வீரசேகர உமையாம்பிகை கோயில் ஆனித் திருவிழா தேரோட்டம் இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar