Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பத்ரகாளி கோவிலில் வைகாசித் திருவிழா குடந்தை கற்பக விநாயகர் கோவிலுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
28 ஆண்டுக்கு பின் நீலமேக பெருமாள் தேரில் வீதியுலா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2011
11:06

குளித்தலை: குளித்தலை நீலமேகபெருமாள் கோவிலில் வைகாசி விசாகத்தையொட்டி நேற்று திருத்தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. கரூர் மாவட்டம், குளித்தலை நீலமேகபெருமாள் கோவில் 300 ஆண்டுக்கு மேலான பழமை வாய்ந்த கோவிலாகும். கடந்த 28 ஆண்டுகளாக தேர் பழுதடைந்து இருந்தால், தேரோட்டம் நடக்காமல் இருந்தது. இதையடுத்து, ஆழ்வார் எம்பெருமான் டிரஸ்ட் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நிதியுதவி பெறப்பட்டு தேர் புதுப்பிக்கப்பட்டது. தொடர்ந்து, கடந்த ஓராண்டுக்கும் மேலாக தேரில் சிற்பங்கள் வரையும் பணி நடந்தது. கடந்த 20 நாட்களுக்கு முன் தேர் வெள்ளோட்டம் நடந்தது. வைகாசி விசாக விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடக்கவுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்தது. அதன்படி, 28 ஆண்டுக்களுக்கு பின் வைகாசி விசாகத்தை முன்னிட்டு நேற்று தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. ஆழ்வார் எம்பெருமான் அறக்கட்டளை "டிரஸ்டி டாக்டர் ரகுநாதன், அறக்கட்டளை தலைவர் கோபாலதேசிகன், கோவில் நிர்வாக அலுவலர் அருண்பாண்டியன், நகராட்சி தலைவர் அமுதவேல், கவுன்சிலர் ராதிகா, அன்னை நாமகிரி பள்ளி தாளாளர் கஸ்தூரிரங்கன் ஆகியோர் தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர் நகராட்சி அலுவலகம், பஜனை மடம், அக்ரஹாரம், அரசு ஆண்கள் பள்ளி மற்றும் முக்கிய வீதிகளின் வழியாக திருவீதியுலா வந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி; தீர்த்தவாரியில் எழுந்தருளிய மயிலம் சுப்ரமணியர் சுவாமி, தீவனுார் லட்சுமி நாராயணபெருமாள் ... மேலும்
 
temple news
 திருப்போரூர; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலின் துணை கோவிலான கொளத்துார் கல்யாண ரங்கநாதர் பெருமாள் ... மேலும்
 
temple news
விழுப்புரம்; அனிச்சம்பாளையத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை விழா ... மேலும்
 
temple news
கிள்ளை: கிள்ளை மாசி மக தீர்த்தவாரிக்கு வந்த, ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமிக்கு, முஸ்லீம்கள் பட்டு சாத்தி ... மேலும்
 
temple news
சோழவந்தான்: சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாளுக்கு உபயதாரர் சார்பில் ரூ.22 லட்சத்தில் புதிய தங்க குதிரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar