Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அலகு குத்தி காரை இழுத்த சென்னை ... வெயிலுகந்தம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நளசரித்திரத்தால் கஷ்டம் விலகும்; திருச்சி கல்யாணராமன் பேச்சு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 பிப்
2015
12:02

காரைக்குடி : ""நளசரித்திரத்தால் விலகும் சனி பிடித்த துன்பம் நம்மை விட்டு விலகும், என திருச்சி கல்யாணராமன் பேசினார்.

காரைக்குடியில் அவர் பேசியதாவது: நவக்கிரகத்தில் சனி நல்ல கிரகம். சனி ஒருவனை பிடித்தால் அவன் நிச்சயமாக கோயிலுக்கு வருவான். கடவுளே இல்லை என சொல்லக்
கூடியவனை உண்டு என்று சொல்ல வைக்க கூடிய கிரகம் சனி. நள மகாராஜாவை சனி பிடித்தது.

அவர் புஷ்கரனோடு சூதாடி தன்னையும் ராஜ்யத்தையும் இழந்தார். தமயந்தியுடன் கானகம் சென்று, அவளை பிரிந்து பின் சேர்ந்தார். நாராயணணுடைய நாமாவை, ஒருவன் சொல்லவில்லை என்றால், எப்படி கஷ்டம் வருமோ, அப்படி அவனுக்கு கஷ்டம் வந்தது. நாராயணன் நாமாவை சொன்னால் செல்வம், பொருள், மனைவி, குழந்தைகள் கிடைக்கும். அவர் நாமத்தை சொல்லாதவருக்கு துன்பம் வரும். அது போன்றே நளமகாராஜா துன்பம் அடைந்து, மீண்டும் சூதாடி வெற்றி பெற்றார். அப்போது சனி பகவான் தோன்றி, "உனக்கு என்ன வரம் வேண்டும், எனக்கேட்டார். நள சக்கரவர்த்தி, "தங்களால் ஏழரை ஆண்டு அஷ்டம சனி அல்லது சனி திசை என்று ஒருவருக்கு வரும்போது, என்னுடைய கதையை கேட்டால், அவர்களை ஒன்றும் செய்ய மாட்டேன், என வரம் கேட்டார். அவரும் வரம்
தந்தார். சனியின் துன்பத்தால் வருந்துவோர், நாராயணன் நாமாவை சொல்லி, நள சரித்திரம் கேட்டால் கஷ்டத்தில் இருந்து விடுபடலாம், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிரம்மாவை நோக்கி தவம் செய்த மகிஷன் என்னும் அசுரன், தனக்கு அழிவு நேர்ந்தால் ஒருபெண்ணால்  மட்டுமே நிகழ ... மேலும்
 
temple news
திருவாரூர்; திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்த கூத்தனூரில் மகா சரஸ்வதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலை பிரம்மோற்சவ விழாவில் இன்று (செப்.,11) காலை தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான ... மேலும்
 
temple news
சென்னை; வடபழநி ஆண்டவர் கோவில், சக்தி கொலுவில் அம்பாள், காமாட்சி அம்மன் அலங்காரத்தில் நேற்று ... மேலும்
 
temple news
பாலக்காடு; கொடுந்திரப்புள்ளி அக்ரஹாரம் ஐயப்பன்-பெருமாள் கோவில்களில் துர்காஷ்டமி நவராத்திரி உற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar