Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிதம்பரேஸ்வரர் கோவில் மாசிமக ... திருச்செங்கோடு மாசிமக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
7 ஆண்டுக்கு பின் பத்ரகாளியம்மன் தேரோட்டம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 மார்
2015
12:03

மேட்டூர்: மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவில் தேரோட்டம், 7 ஆண்டுகளுக்கு பின் நேற்று நடந்தது.சேலம் மாவட்டம், மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவில் புனரமைப்பு பணி நடந்ததால், கடந்த, 7 ஆண்டுகளாக தேரோட்டம் நடக்கவில்லை. பணிகள் முடிந்து, கடந்த, 2013 ஜனவரியில் பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.அதை தொடர்ந்து அம்மன் வீதி உலாவுக்காக, ஒரு கோடி ரூபாய் செலவில், இரு பெரியதேர், விநாயகருக்கு ஒரு தேர் என மூன்று தேர்கள் புதிதாக உருவாக்கப்பட்டது. கடந்த, 22ம் தேதி புதிய தேர்களின் வெள்ளோட்டம் நடந்தது. 7 ஆண்டுக்கு பின், நேற்று மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவில் விநாயகர் தேர் மற்றும் சிறிய அம்மன் தேர் வீதிஉலா நடந்து. நேற்று மாலை, 4 மணிக்கு இரு தேர்களும் நிலையில் இருந்து புறப்பட்டது. பல ஆயிரம் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். கோவிலின் நாற்புற வீதியிலும் உலா வந்த இருதேர்களும் மாலை, 6 மணிக்கு நிலையை அடைந்தது.நிகழ்ச்சியில், அரசியல் கட்சி பிரமுகர்கள், அதிகாரிகள், மேச்சேரி சுற்றுப்பகுதி பக்தர்கள் என, 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். அம்மன் பெரிய தேர் வீதி உலா இன்று (மார்ச்.5) மாலை, 3.30 மணிக்கு நடக்கிறது. இதிலும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏழு ஆண்டுக்கு பின்பு நேற்று மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவில் தேரோட்டம் நடந்து பக்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.அறநிலையத்துறை உதவி ஆணையர் ராமு, மேட்டூர் எம்.எல்.ஏ., பார்த்திபன், டவுன்பஞ்., தலைவர் குமார் உள்பட ஏராளமானோர் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மண்டூகம் என்ற சொல்லின் பொருள் "தவளை. ஒரு சாபத்தின் காரணமாக மகரிஷி ஒருவர் தவளையாக மாறி விட்டார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு, பவுர்ணமி கருட சேவை மிகுந்த பிரம்மாண்டத்துடன் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்:வெள்ளியங்கிரி மலையில், சித்ரா பவுர்ணமி தினமான பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: மலைக்கோட்டையில் பத்மகிரீஸ்வரர் அபிராமி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 275 ... மேலும்
 
temple news
மேலுார்: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உப கோயிலான திருவாதவூரில் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோயிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar