Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பண்ணாரி குண்டம் விழா துவக்கம்: மழை ... ஆனந்தேஸ்வரர் விநாயகர் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
துர்கா பரமேஸ்வரி கோவிலில் பாலாலயம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 மார்
2015
11:03

திருவாரூர்: திருவாரூர் அருகே பழையவளம் ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி கோவிலில் கும்பாபி ஷேகத்திற்கு பாலாலய நிகழ்ச்சியில் பல்வேறு பூஜைகள் நடந்தது.கோவில் வளர்ச்சிக்கு நிதி உதவிகளை வழங்க விருப்பம் உள்ளவர்கள் கோவில் நிர்வா கத்தைதொடர்பு கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர். திருவாரூரில் இருந்து கிழக்கே 10 கி.மீ., தொலைவில்  பழையவளம் கிராமம் உள்ளது. இங்கு பல நுாறு ஆண்டுகள் பழையான  ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி கோ விலில் கன்னிமூலை கணபதி,மகாவிஷ்ணு, ஆஞ்சநேயர், ஆதி துர்க்கை உள் ளிட்ட பரிவார தெய்வங்கள் உள்ளது.  இக்கோவில் முதன் முதலாக 1955 ஆம் ஆண்டு சித்திரை புணர்பூச நட்சத் திரத்தில் கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பின் சீத்தாராமன் ஐயர், நடராஜ ஐயர், அப்பு ஐயர், மகாதேவன் ஐயர் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதியினர் பராமரித்து வந்தவர்கள் 38 ஆண்டுகளுக்குப் பின் கடந்த 1993 ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தினர்.  அதன் பின் டெல்லி, மும்பை, கல்தத்தா, காசி, சென்னை உள்ளிட்ட பகுதிக ளில் குடிபெயர்ந்துள்ள ஐயர் குடும்ங்கள் 300க்கும் மேற்பட்டவர்கள் குல தெய்வ வழிபாடு நடத்தி வருகின்றனர். தற்போது கோவிலில் பல்வேறு முக்கிய விஷேசங்கள் சிறப்பாக  நடத்தப்படுகிறது.  கடந்த 2003 செப்டம்பர் 7 ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.  வரும் நவம்பர் மாதம் கும்பாபிஷேகம் நடத்த பல்வேறு பூஜைகளுடன் பா லாலய நிகழ்ச்சி நடந்தது. கோவில் வளர்ச்சிக்கு உதவிட விரும்புவர்கள் நிர்வாகக்குழு ஸ்ரீதர் என்பரை 94440–22431 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; உலகப்புகழ் பெற்ற திருநள்ளாறு  சனீஸ்வர பகவான் கோவிலில் ஆடி 2ம் சனிக்கிழமை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; ஆடி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச  வரத ஸ்ரீ ஆஞ்சநேயர் ... மேலும்
 
temple news
தஞ்சை; ராஜராஜசோழன் மறைவுக்கு பின், அவரது மகன் ராஜேந்திர சோழன், 1014ம் ஆண்டு அரியணை ஏறினார். படை பலத்தின் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆடிப்பூரத்திருவிழா 9ம் நாளான இன்று காலை ... மேலும்
 
temple news
டேராடூன்:  உத்தரகண்ட் மாநிலம் கௌரிகுண்ட் அருகே உள்ள கேதார்நாத் தாம் பகுதிக்கு மலையேற்றப் பாதை நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar