Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பங்குனி உத்திர தேர்த்திருவிழா: ... திருப்பாலீஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநள்ளார் கோவிலுக்கு தேர் செய்யும் பணி தீவிரம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 மார்
2015
11:03

காரைக்கால்: திருநள்ளார், சனீஸ்வர பகவான் கோவிலுக்கு ரூ.80 லட்சம் மதிப்பில் செய்யப்படும் 3 தேர்களுக்கு சக்கரம் பொருத்தும் பணி நடந்தது. காரைக்கால், திருநள்ளார், தர்பாரண்யேஸ்வரர் கோவிலில், சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். நவகிரக ஸ்தலங்களில் சனி பரிகார ஸ்தலமாக விளங்கும் திருநள்ளாருக்கு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். ஆண்டுதோறும், தர்பாரண்யேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா தேரோட்டத்தில் இரண்டு தேர்களில் சுவாமி வீதியுலா நடைபெறும். இந்நிலையில், விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்கு புதிதாக 3 தேர்கள் செய்வதற்கு கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக, ரூ.80 லட்சம் ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கியது. வரும் ஏப்ரல் 3ம் தேதியன்று, வெள்ளோட்டத்துக்கு தேதி குறிக்கப்பட்டுள்ள நிலையில், தேர் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. தேர்களுக்கு சக்கரம் பொருத்தும் பணி நேற்று நடந்தது. இப்பணியை, கலெக்டர் வல்லவன் பார்வையிட்டார். கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் சண்முகசுந்தரம் உடனிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அரியலூர்: முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட புகழ்பெற்ற கங்கை கொண்ட சோழீசுவரர் கோவிலில் பிரதமர் ... மேலும்
 
temple news
காரைக்கால்; உலகப்புகழ் பெற்ற திருநள்ளாறு  சனீஸ்வர பகவான் கோவிலில் ஆடி 2ம் சனிக்கிழமை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; ஆடி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச  வரத ஸ்ரீ ஆஞ்சநேயர் ... மேலும்
 
temple news
தஞ்சை; ராஜராஜசோழன் மறைவுக்கு பின், அவரது மகன் ராஜேந்திர சோழன், 1014ம் ஆண்டு அரியணை ஏறினார். படை பலத்தின் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆடிப்பூரத்திருவிழா 9ம் நாளான இன்று காலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar