செஞ்சி: செஞ்சிக்கோட்டை வீர ஆஞ்சநேயர் மற்றும் வெங்கட்ரமணர் கோவிலில் ராம நவமி விழா நடந்தது. செஞ்சி கோட்டை வீர ஆஞ்சநேயர் ÷ காவிலில் ராம நவமி விழா நடந்தது. இதை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், துளசி மாலை அலங்காரம் செய்தனர். பகல் 1 மணிக்கு அன்னதானம் வழங்கினர். வெங்கட்ரமணர் கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கட்ரமணருக்கு காலை 9 மணிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்தனர். பகல் 12 மணிக்கு சிறப்பு பஜனையும், தீபாராதனையும் நடந்தது.