Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாலமுருகன் கோவிலில் பங்குனி உத்திர ... ஆனந்த சாய்ராம் தியான கூடத்தில் உறியடி திருவிழா! ஆனந்த சாய்ராம் தியான கூடத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கெங்கபுரம் கிராமத்தில் திருத்தேர் வெள்ளோட்டம்!
எழுத்தின் அளவு:
கெங்கபுரம் கிராமத்தில் திருத்தேர் வெள்ளோட்டம்!

பதிவு செய்த நாள்

31 மார்
2015
11:03

அவலூர்பேட்டை: மேல்மலையனூர் ஒன்றியம் கெங்கபுரத்தில்  திருத்தேர் வெள்ளோட்டம் நடந்தது.  கெங்கபுரம் கிராமத்தில் அமைந்துள்ள  பழமைவாய்ந்த பெருந்தேவி உடனுறை ஸ்ரீவரதராஜ பெருமாள் திருக்கோவிலில்  கடந்த 31 ஆண்டு காலமாக தேர் பழுதடைந்ததால், திருத்தேர்  ஊர்வலம் தடைபட்டிருந்தது. இந்து சமய அறநிலைய துறை சார்பில் 22 லட்சம் ரூபாயும், பொதுமக்களின் பங்களிப்பாக 18 லட்சம் ரூபாயை  கொண்டு கடந்தாண்டில் 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய தேர் அமைக்கும் பணி துவங்கியது. ஆரணி தொகுதி எம்.பி., ஏழுமலை தலைமை தா ங்கி, வடம் பிடித்து திருத்தேர் வெள்ளோட்டத்தை நேற்று காலை துவக்கி வைத்தார். முன்னதாக பெருந்தேவி உடனுறை ஸ்ரீவரதராஜ பெருமாள்  சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. இந்து சமய அறநிலையதுறை உதவி ஆணையர் பிரகாஷ், ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசி தமிழ்வாணன்  முன்னிலை வகித் தனர். மாவட்ட கவுன்சிலர் மோகன், அறநிலைய துறை ஆய்வாளர்கள் கோவிந்தராஜ், சரவணன், வருவாய் ஆய்வாளர் ராதாகிரு ஷ்ணன், உதவி பொறியாளர் மணி,  மேல்மலையனூர் கோவில் மேலா ளர்கள் முனியப்பன், மணி, பொதுப்பணித்துறை பொறியாளர் சம்பத்குமார்,  ராஜேந்திரன், அஞ்சாபுலி, பழனி, மணவாளன் , துணை தலைவர் ஆறுமுகம் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலையில் பிரதமர் மோடி சுவாமி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 69வது மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், எட்டாவது வார்ஷிக ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் இன்று நடந்த திருக்கல்யாண வைபவத்தில், திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, கடலை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெண்காடு கிராமத்தில் தேவாரப் பாடல் பெற்ற பிரம்ம ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar