Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கம்பம் விடும் நாளில் சந்திர கிரஹணம் ... தெஷிணா காளிக்கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா! தெஷிணா காளிக்கோவிலில் மண்டலாபிஷேக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தொள்ளைக்காது சித்தர் வழிபட்ட விநாயகர்!
எழுத்தின் அளவு:
தொள்ளைக்காது சித்தர் வழிபட்ட விநாயகர்!

பதிவு செய்த நாள்

01 ஏப்
2015
02:04

புதுச்சேரி: தொள்ளைக்காது சித்தர் சுவாமிகள் என்று அழைக்கப்படும் மொரட்டாண்டி சித்தர், புதுச்சேரி பிள்ளைத்தோட்டத்தில் தங்கியிருந்து, மணக்குள விநாயகரை தினமும் வணங்கி, பல தொண்டுகள் செய்து வந்தார். ஊரார், உறவுகளை பிரிந்து ஆண்டியாக புதுச்சேரி வந்தவர், தனியாக வாழ்ந்தார். அப்போது, மணக்குள விநாயகர் மீது ஈர்ப்பு கொண்டு தினமும் காலையில் வணங்கி வந்தார். தொள்ளைக்காது சித்தரின் வேண்டுகோளை ஏற்று, அவர் இயற்கை எய்திய பிறகு, விநாயகர் கோவிலுக்கு அருகிலேயே குளக்கரையில் அடக்கம் செய்துள்ளனர்.

ஆசிரம அன்னையின் தாராளம்: மணக்குள விநாயகர் கோவிலின் தென்புற சுற்றுப்பிரகாரம் சிறியதாக இருந்ததால், உற்சவ காலங்களில் சுவாமி பிரகார வலம் வருவதற்கும், பொதுமக்கள் வலம் வருவதற்கும் போதுமானதாக இல்லை. அதற்காக, கோவிலை தென்புறத்தில் விரிவுபடுத்த, அருகில் உள்ள ஆசிரம இடத்தை பெறுவதற்காக முயற்சி செய்தனர். ஆனால், கிடைக்கவில்லை.இந்நிலையில், ஆசிரம அன்னையின் கணவில் விநாயகர் தோன்றியதால், தாமாகவே முன்வந்து, 1968ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி, 106. 58 சதுர மீட்டர் இடத்தை தானமாக கோவிலுக்கு வழங்கினார். அந்த இடத்தில் மண்டபம் கட்டப்பட்டதுடன், விநாயகர், முருகர் சன்னிதிகளும் அமைக்கப்பட்டன. சுவற்றில் விநாயகரின் சோடச உருவங்களும், வடப்புற சுவரில் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளின் விளக்க உருவங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் அருகே களிமேட்டில், 64 நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசர் (அப்பருக்கு) மடம் ... மேலும்
 
temple news
இந்த வருடம் அக்னி நட்சத்திரம் நாளை மே 4ம்தேதி தொடங்கி மே 28ம்தேதி முடிகிறது.முன்னொரு காலத்தில் சுவேதகி ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி அடுத்த போத்தம்பாளையம் பத்ரகாளியம்மன் கோவிலில் மழை பெய்ய வேண்டி நவ சண்டி ஹோமம் ... மேலும்
 
temple news
பல்லடம்; சொத்து, பணத்தின் மீதுதான் இன்று பெரும்பாலானவர்களுக்கு ஆசை உள்ளது என, சித்தம்பலத்தில் நடந்த ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் வைகாசி விசாகத் திருவிழா விநாயகர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar