Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்று கூர்ம ஜெயந்தி! சபரிமலை மேல்சாந்தியை தேர்வு செய்ய புதிய நடைமுறை அமல்? சபரிமலை மேல்சாந்தியை தேர்வு செய்ய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பத்மநாப சுவாமி கோயிலின் ரகசிய அறைகள் திறப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

28 ஜூன்
2011
10:06

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோவிலின், ரகசிய அறைகள் நேற்று திறக்கப்பட்டன. திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் உள்ள ஆறு ரகசிய அறைகள் பல ஆண்டு காலமாக திறக்கப்படாமல் உள்ளன. இந்த ரகசிய அறையில் புதையல் இருப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். இந்த அறைகளை திறக்கக் கோரி, பக்தர்கள் ஐகோர்ட்டில் மனு செய்தனர். ரகசிய அறைகளைத் திறக்க, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, நீதிபதிகள் என்.என்.கிருஷ்ணன், சி.எஸ்.ராஜன் ஆகியோரை சுப்ரீம் கோர்ட், பார்வையாளர்களாக நியமித்தது. நீதிபதி கிருஷ்ணன் தலைமையில் துணை தலைமைச் செயலர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள், கோயிலில் உள்ள ஆறு ரகசிய அறைகளில் நான்கு அறைகளை நேற்று திறந்தனர். இந்த அறைகளை பார்வையிடுவதற்கு பத்திரிகையாளர்களும், பொதுமக்களும் அனுமதிக்கப்படவில்லை. "ரகசிய அறையில் விலை உயர்ந்த பொருட்கள் இருந்தால் அது குறித்து மதிப்பீடு செய்யப்பட்டு அந்த அறிக்கை சுப்ரீம் கோர்ட்டிலும், பத்திரிகையாளர்களிடமும் தெரியப்படுத்தப்படும் என்றார், நீதிபதி கிருஷ்ணன்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விநாயகப்பெருமான் முழுமுதல் கடவுளாக விளங்குகிறார். விநாயகரை வழிபடுவதற்குரிய முக்கியமான நாள் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து ஐந்தாம் நாளான இன்று  நம்பெருமாள் சிவப்பு நிற ... மேலும்
 
temple news
கோவை: ராம்நகர் ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கம் 75-வது ஆண்டு பூஜா மகோத்சவம் நிகழ்ச்சி இன்று புதன்கிழமை 24ம் தேதி ... மேலும்
 
temple news
வடவள்ளி: கோவை, மருதமலை அடிவாரத்தில், 184 அடி உயர முருகன் சிலை அமைய உள்ள இடத்தை, ‘அமிக்கஸ் கியூரி’ எனும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: மலை தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி திருப்பரங்குன்றம் பகுதிகளில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar