Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சந்திர கிரகணம்: பரிகாரம் செய்ய ... கைலாசநாதர் கோவில் பங்குனி தேர் திருவிழா கோலாகலம்! கைலாசநாதர் கோவில் பங்குனி தேர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செட்டிக்குளம் தண்டாயுதபாணி கோயில் தேரோட்டம்!
எழுத்தின் அளவு:
செட்டிக்குளம் தண்டாயுதபாணி கோயில் தேரோட்டம்!

பதிவு செய்த நாள்

04 ஏப்
2015
04:04

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் செட்டிக்குளம் தண்டாயுதபாணி சுவாமி கோயில் தேரோட்டம் நேற்று மாலை நடந்தது. பங்குனி உத்திர விழாவையொட்டி கடந்த 25ம் தேதி மாலை விநாயகர் வழிபாடு மற்றும் வாஸ்து சாந்தி நடந்தது. 26ம் தேதி காலை 7.30 மணி முதல் 9.30 மணிக்குள் கொடியேற்றமும், இரவு 9 மணிக்கு அலங்கார வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடந்தது. இதைத்தொடர்ந்து இரவு நேரங்களில் பல்வேறு வாகனங்களில் முருகன் எழுந்தருளி திருவீதியுலா மற்றும் சிறப்பு அபிஷேகங்களும், நாள் தோறும் காலை 10 மணிக்கு தண்டாயுதபாணிக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார வழிபாடும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் வடம் பிடித்தல் நேற்று மாலை 4.30 மணிக்கு நடந்தது. இதைத்தொடர்ந்து செட்டிக்குளம், நாட்டார்மங்கலம், சீதேவிமங்கலம், பொம்மனப்பாடி, சத்திரமனை, குரூர், மாவிலங்கை, தேனுõர், பெரகம்பி, பாடாலூர், இரூர், ஆலத்துõர்கேட், பெரம்பலூர், துறைமங்கலம், களரம்பட்டி, கூத்தனுõர், துறையூர், தம்பிரான்பட்டி, ரெங்கநாதபுரம், வேலூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களை சேர்ந்த பொதுமக்கள் திரளாக பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.  இன்று 4ம் தேதி மாலை திருத்தேர் நிலைக்கு வந்தடைகிறது. 7ம் தேதி அன்று விடையாற்றி உற்சவத்துடன் திருவிழா நிறைவடைகிறது. பெரம்பலூர், துறையூர், அரியலூர் உள்ளிட்ட நகரங்களில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் செயல் அலுவலர் கௌதமன், தக்கார் ஜெயதேவி மற்றும் கோயில் ஊழியர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி ; அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமியில் வசந்த பஞ்சமியை முன்னிட்டு, பிரபு ஸ்ரீ ராமலல்லா ... மேலும்
 
temple news
முருகப் பெருமானுக்குரிய சிறப்பான விரதங்களில் ஒன்று சஷ்டி. சஷ்டி விரதம் இருந்து வழிபட குறைகள் யாவும் ... மேலும்
 
temple news
கோவை: தை மாதம் சஷ்டி விரதத்தை முன்னிட்டு கோவை காட்டூர் ரங்க கோனார் வீதியில் இருக்கும் அருள்மிகு ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி: திருச்செந்துார் கோவில் முன்புள்ள கடற்கரையில் மண் திடீரென கருப்பு நிறத்தில் மாறியதால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar